Skip to content
Home » தமிழகத்தில்

தமிழகத்தில்

மணிப்பூா் அமைதிக்கு… கிறிஸ்தவர்கள் 2ம் தேதி…… மெழுகுவா்த்தி ஏந்தி பேரணி….

  • by Senthil

திருச்சி மேலபுதூர்  தூய மேரியன்னை ஆலய மண்டபத்தில் தமிழக ஆயர் பேரவை சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக ஆயர் பேரவை தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, மதுரை உயர் மறைமாவட்ட பேராயர்… Read More »மணிப்பூா் அமைதிக்கு… கிறிஸ்தவர்கள் 2ம் தேதி…… மெழுகுவா்த்தி ஏந்தி பேரணி….

சென்னை, நாகை உள்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது… Read More »சென்னை, நாகை உள்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை உயர்த்த முடிவு…. அமைச்சர் மா.சு.

  • by Senthil

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  இன்று கோவையில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கொரோனா பரவலை தொடர்ந்து தமிழகத்தில் தினசரி கொரோனா பரிசோதனை 4 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.  தமிழகத்தில்  கிளஸ்டர்… Read More »தமிழகத்தில் கொரோனா பரிசோதனை உயர்த்த முடிவு…. அமைச்சர் மா.சு.

error: Content is protected !!