Skip to content
Home » தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

குடிநீர் இணைப்பு வழங்குவதில் தகராறு…. தீக்குளிக்க முயன்ற சத்துணவு டீச்சர்..பரபரப்பு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் மெயின் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் குமார் மனைவி மணிமேகலை வயது (53) இவர் சின்னவளையம் அங்கன்வாடியில் சத்துணவு டீச்சராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும், இவரது உறவினருக்கும்… Read More »குடிநீர் இணைப்பு வழங்குவதில் தகராறு…. தீக்குளிக்க முயன்ற சத்துணவு டீச்சர்..பரபரப்பு..

கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி.. குழந்தைகள் பலி…

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பீளமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மனைவி சரண்யா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி நான்கு வருடம் ஆகிறது. இவர்களுக்கு தமிழ் யாழினி (3) மற்றும் சஜித் (1)… Read More »கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி.. குழந்தைகள் பலி…

கரூரில் வீட்டில் தாழிட்டு தற்கொலை செய்வதாக மிரட்டிய வாலிபர் மீட்பு…

  • by Senthil

தேனி மாவட்டம், பெரியகுளத்தை அடுத்த ஜெயம்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் ரஞ்சித் (வயது 27). Diploma in civil engineering முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக மனநலம்… Read More »கரூரில் வீட்டில் தாழிட்டு தற்கொலை செய்வதாக மிரட்டிய வாலிபர் மீட்பு…

அரியலூர்..ஊ.ஒ.அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை முயற்சி..

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் மாதவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். வைப்பம் பள்ளியில் மாதவி பணியில் உள்ள நிலையில் செம்பந்தங்குடி பள்ளி பொறுப்பு கூடுதலாக தரப்பட்டது. செம்பந்தங்குடி பள்ளியில்… Read More »அரியலூர்..ஊ.ஒ.அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை முயற்சி..

திருச்சி அருகே ஒத்தி வீட்டை அபகரிக்க முயல்கின்றனர்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சி 7வது வார்டிற்கு உட்பட்ட கணபதி நகரை சேர்ந்தவர் ராஜ சுலோச்சனா  (66) இவர் தனது வீட்டை கடந்த 2018 ஆம் ஆண்டு மார்கிரேட்மேரி என்பவருக்கு ஒத்திக்கு மூன்று… Read More »திருச்சி அருகே ஒத்தி வீட்டை அபகரிக்க முயல்கின்றனர்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

திருச்சி அருகே நீர் தேக்க தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டில் வசிப்பவர் அழகன் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு இப்ப பகுதியில் புதிதாக வீடு கட்டி தன் மனைவியுடன் குடியேறியுள்ளார். வீட்டின்… Read More »திருச்சி அருகே நீர் தேக்க தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…

புதுக்கோட்டை பெண் எஸ்.ஐ. தற்கொலை முயற்சி…

  • by Senthil

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் சப்.இன்ஸ்பெக்டர் சங்கீதாவை,  ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து எஸ்.பி.  வந்திதா பாண்டே உத்தரவிட்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், எஸ்.ஐ. சங்கீதா அதிக தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை  முயற்சி செய்ததாக… Read More »புதுக்கோட்டை பெண் எஸ்.ஐ. தற்கொலை முயற்சி…

நாகை கலெக்டர் ஆபிசில் 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்… பரபரப்பு

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் வாலம்பாள். கணவர் சிவராஜ் மற்றும் பள்ளி செல்லும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மின்சார வசதி கிடைக்காததால் கடந்த 3 ஆண்டுகளாக… Read More »நாகை கலெக்டர் ஆபிசில் 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்… பரபரப்பு

தற்கொலை செய்ய அனுமதி அளிக்கவேண்டும்…. தம்பதி கோட்டாட்சியரிடம் மனு…

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், கள்ளப்பெரம்பூர், சேத்தி கிராமம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (61). ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர். இவரது மனைவி மேரி லலிதா (51). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.… Read More »தற்கொலை செய்ய அனுமதி அளிக்கவேண்டும்…. தம்பதி கோட்டாட்சியரிடம் மனு…

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்…

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த விஜய்(29) என்ற வாலிபர் மதுவுக்கு அடிமையானதால், அவரை அவருடைய மனைவி ஒரு தனியார் குடி போதை தடுப்பு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். நேற்றுவரை அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர்,… Read More »ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்…

error: Content is protected !!