Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தற்கொலை முயற்சி

விஜய் காரை மறித்த தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி

  • by Editor

சென்னை பனையூரில் விஜய்யின் காரை மறித்த தூத்துக்குடி த.வெ.க.நிர்வாகி அஜிதா ஆக்னல் தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஜயை சந்தித்து முறையிட வாய்ப்பு கிடைக்காத நிலையில் விரக்தியில் அஜிதா ஆக்னல் 15-ம் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு… Read More »விஜய் காரை மறித்த தவெக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி

கோடாரியால் கணவரை வெட்டிக்கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் தம்லவ் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (45). இவரது மனைவி லட்பாய். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்துவந்துள்ளது. இந்நிலையில், லட்பாய்க்கும் அவரது கணவருக்கும் இடையே நேற்று… Read More »கோடாரியால் கணவரை வெட்டிக்கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்

சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை முயற்சி

சென்னை ஐகோர்ட்டின் முதல் மாடியில் இருந்து குதித்து  சிறுமி தற்கொலைக்கு முயன்றார். அவர் நீலாங்கரையை சேர்ந்தவர் 15வயதான இவரது பெற்றோர் பிரிந்து வாழ்கிறார்கள்.  சிறுமியும் தனியாக வசிக்கிறார். இது தொடர்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல்… Read More »சென்னை ஐகோர்ட் மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை முயற்சி

மின்விளக்கு டவர் மீது ஏறி அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை முயற்சி…கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தை சேர்ந்த பழனிச்சாமி வயது 57 அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். டிக்கெட் வழங்குவதில் முறையீடு செய்து விட்டதாக கூறி கடந்த மே மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் இதனை அடுத்து மூன்று… Read More »மின்விளக்கு டவர் மீது ஏறி அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை முயற்சி…கரூரில் பரபரப்பு

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை முயற்சி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜமுனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த காத்தவராயன் மகன் பெருமாள் (55) என்பவர் கட்டிட மேஸ்தி சரியாக செயல்பட்டு வருகிறார். நெஞ்சு வலி காரணமாக நேற்று இரவு 10.55 மணி அளவில்… Read More »திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை முயற்சி

கயல்’ சீரியல் நடிகை தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை

https://youtu.be/B_0XA8-UK3g?si=FCGm1Fkn_eXSUvlHபிரபல சீரியல் நடிகையான அமுதா குடும்ப தகராறு காரணமாக வீட்டில் இருந்த ஃபினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சீரியல்களில் நடித்து வரும் நடிகை அமுதா இன்று வீட்டில் தற்கொலை… Read More »கயல்’ சீரியல் நடிகை தற்கொலை முயற்சி…. போலீஸ் விசாரணை

கோவை… பட்டா வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி கொடுத்ததால்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

கோவையில் இ-பட்டா வேறொறுவர் பெயருக்கு மாற்றி கொடுத்ததால் மூதாட்டி சாணி பவுடர் குடித்து தற்கொலை முயற்சி பரபரப்பு !!! கோவை, செட்டிபாளையம் அண்ணா நகர் பகுதியில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை ஒதுக்கப்பட்டு… Read More »கோவை… பட்டா வேறு ஒருவர் பெயருக்கு மாற்றி கொடுத்ததால்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

தந்தை சொத்து தராததால்…. மகன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஏரிக்கோடி பகுதியைச் சேர்ந்த திருப்பதி இவருக்கு இரண்டு மனைவிகள். அதில் முதல் மனைவியான அஞ்சலியின் மகன் திருநாவுக்கரசு (23) இவர் பலமுறை தனது தந்தையிடம் தனது சொத்தை விற்று… Read More »தந்தை சொத்து தராததால்…. மகன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி…

பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி- கவலைக்கிடம்

  • by Authour

பிரபல சினிமா பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்பனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரபல  பின்னணி பாடகி கல்பனா. இவர் ஐதராபாத்தில்… Read More »பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி- கவலைக்கிடம்

கரூர் அருகே பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி… இன்று ஒரு நாள் லீவு

கரூர் அருகே தனியார் பள்ளியில் இரண்டாம் தளத்திலிருந்து ஒன்பதாம் வகுப்பு மாணவி கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவகாரம் – இன்று ஒருநாள் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி முதல்வரிடம் போலீசார்… Read More »கரூர் அருகே பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி… இன்று ஒரு நாள் லீவு

முதிய தம்பதி கேஸ்சிலிண்டரை திறந்து தற்கொலை முயற்சி… மனைவி பலி..

மயிலாடுதுறை அருகே நீடூர் மெயின் ரோட்டில் வசித்தவரும் இளங்கோவன்(69) செந்தாமரை(60) முதிய தம்பதியினர் கேஸ்சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.சிலிண்டரை திறந்து விட்டு தீ வைத்துக் கொண்ட சம்பவத்தில் மனைவி செந்தாமரை(60) பரிதாபமாக… Read More »முதிய தம்பதி கேஸ்சிலிண்டரை திறந்து தற்கொலை முயற்சி… மனைவி பலி..

காதல் தோல்வி….. வாலிபர் தற்கொலை முயற்சி….. அதிர்ச்சியில் பெற்றோரும் விஷம் குடித்தனர்

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் விண் நகர் நாலாவது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (50) லட்சுமி (44) தம்பதி இவர்களது மகன் தரேஷ்குமார் ( 21 ) இவர் ஒரு பெண்ணை காதலித்து… Read More »காதல் தோல்வி….. வாலிபர் தற்கொலை முயற்சி….. அதிர்ச்சியில் பெற்றோரும் விஷம் குடித்தனர்

கரூர்… இளம் பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி…பரபரப்பு..

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கை குழந்தையுடன் மனு கொடுக்க வந்த ஒரு இளம்பெண் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு… Read More »கரூர்… இளம் பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி…பரபரப்பு..

மன்னார்குடி அருகே குடும்பத்துடன் தற்கொலை முயற்சி…. தந்தை-மகள் பலி…

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அசோக் குமாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக உடல்நிலை… Read More »மன்னார்குடி அருகே குடும்பத்துடன் தற்கொலை முயற்சி…. தந்தை-மகள் பலி…

திருச்சி….. கடன் தொல்லை…. கழுத்தை அறுத்துக்கொண்ட தம்பதி

  • by Authour

திருச்சி மாவட்டம்  துறையூர்  நடராஜன் காலனியை சேர்ந்தவர்  சுரேஷ்(45) இவரது மனைவி சங்கீதா(38) இவர்களுக்கு குழந்தைகள் இலலை.  இவர்கள் வீட்டிலேயே முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் செய்து கடைகளுக்கு சப்ளை  செய்து வந்தனர்.  சுரேஷ் வீடு… Read More »திருச்சி….. கடன் தொல்லை…. கழுத்தை அறுத்துக்கொண்ட தம்பதி

திருச்சி என்ஐடியில்அடுத்த சர்ச்சை…. மாணவி தற்கொலை முயற்சி

  • by Authour

திருச்சி  என் ஐ டி கல்லூரியில்  எம்சிஏ படித்து வந்த மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த மாணவி ஓஜஸ்வி குப்தா கல்லூரியில் படிக்கும் சக மாணவிகளால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் துன்புறுத்தல் காரணமாக… Read More »திருச்சி என்ஐடியில்அடுத்த சர்ச்சை…. மாணவி தற்கொலை முயற்சி

ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தண்ணீர் டேங்கில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பாலு என்பவர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றினார்.தற்பொழுது வேலை ஏதும் இல்லாமல் உள்ளார். இவர் இன்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாக… Read More »ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தண்ணீர் டேங்கில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…….

மூமுக நிர்வாகி சிறையில் தற்கொலை முயற்சி…..அவரது தம்பி தீக்குளிப்பு மிரட்டல்

  • by Authour

காரைக்கால் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியான சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் மயிலாடுதுறையை சேர்ந்த சுபாஷினி என்பவர் நெருக்கமாக இருந்த வீடியோ,  மயிலாடுதுறையை சேர்ந்த மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி துணைச்… Read More »மூமுக நிர்வாகி சிறையில் தற்கொலை முயற்சி…..அவரது தம்பி தீக்குளிப்பு மிரட்டல்

குடிநீர் இணைப்பு வழங்குவதில் தகராறு…. தீக்குளிக்க முயன்ற சத்துணவு டீச்சர்..பரபரப்பு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் மெயின் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் குமார் மனைவி மணிமேகலை வயது (53) இவர் சின்னவளையம் அங்கன்வாடியில் சத்துணவு டீச்சராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும், இவரது உறவினருக்கும்… Read More »குடிநீர் இணைப்பு வழங்குவதில் தகராறு…. தீக்குளிக்க முயன்ற சத்துணவு டீச்சர்..பரபரப்பு..

கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி.. குழந்தைகள் பலி…

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பீளமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மனைவி சரண்யா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி நான்கு வருடம் ஆகிறது. இவர்களுக்கு தமிழ் யாழினி (3) மற்றும் சஜித் (1)… Read More »கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி.. குழந்தைகள் பலி…

அரியலூர்..ஊ.ஒ.அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை முயற்சி..

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் மாதவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். வைப்பம் பள்ளியில் மாதவி பணியில் உள்ள நிலையில் செம்பந்தங்குடி பள்ளி பொறுப்பு கூடுதலாக தரப்பட்டது. செம்பந்தங்குடி பள்ளியில்… Read More »அரியலூர்..ஊ.ஒ.அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை முயற்சி..

திருச்சி அருகே ஒத்தி வீட்டை அபகரிக்க முயல்கின்றனர்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சி 7வது வார்டிற்கு உட்பட்ட கணபதி நகரை சேர்ந்தவர் ராஜ சுலோச்சனா  (66) இவர் தனது வீட்டை கடந்த 2018 ஆம் ஆண்டு மார்கிரேட்மேரி என்பவருக்கு ஒத்திக்கு மூன்று… Read More »திருச்சி அருகே ஒத்தி வீட்டை அபகரிக்க முயல்கின்றனர்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

திருச்சி அருகே நீர் தேக்க தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டில் வசிப்பவர் அழகன் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு இப்ப பகுதியில் புதிதாக வீடு கட்டி தன் மனைவியுடன் குடியேறியுள்ளார். வீட்டின்… Read More »திருச்சி அருகே நீர் தேக்க தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…

புதுக்கோட்டை பெண் எஸ்.ஐ. தற்கொலை முயற்சி…

  • by Authour

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் சப்.இன்ஸ்பெக்டர் சங்கீதாவை,  ஆதனக்கோட்டை காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து எஸ்.பி.  வந்திதா பாண்டே உத்தரவிட்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், எஸ்.ஐ. சங்கீதா அதிக தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை  முயற்சி செய்ததாக… Read More »புதுக்கோட்டை பெண் எஸ்.ஐ. தற்கொலை முயற்சி…

நாகை கலெக்டர் ஆபிசில் 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்… பரபரப்பு

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் வாலம்பாள். கணவர் சிவராஜ் மற்றும் பள்ளி செல்லும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மின்சார வசதி கிடைக்காததால் கடந்த 3 ஆண்டுகளாக… Read More »நாகை கலெக்டர் ஆபிசில் 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்… பரபரப்பு

தற்கொலை செய்ய அனுமதி அளிக்கவேண்டும்…. தம்பதி கோட்டாட்சியரிடம் மனு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், கள்ளப்பெரம்பூர், சேத்தி கிராமம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (61). ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர். இவரது மனைவி மேரி லலிதா (51). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.… Read More »தற்கொலை செய்ய அனுமதி அளிக்கவேண்டும்…. தம்பதி கோட்டாட்சியரிடம் மனு…

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த விஜய்(29) என்ற வாலிபர் மதுவுக்கு அடிமையானதால், அவரை அவருடைய மனைவி ஒரு தனியார் குடி போதை தடுப்பு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். நேற்றுவரை அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர்,… Read More »ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்…

error: Content is protected !!