Skip to content

தற்கொலை முயற்சி

மன்னார்குடி அருகே குடும்பத்துடன் தற்கொலை முயற்சி…. தந்தை-மகள் பலி…

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அசோக் குமாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக உடல்நிலை… Read More »மன்னார்குடி அருகே குடும்பத்துடன் தற்கொலை முயற்சி…. தந்தை-மகள் பலி…

திருச்சி….. கடன் தொல்லை…. கழுத்தை அறுத்துக்கொண்ட தம்பதி

  • by Authour

திருச்சி மாவட்டம்  துறையூர்  நடராஜன் காலனியை சேர்ந்தவர்  சுரேஷ்(45) இவரது மனைவி சங்கீதா(38) இவர்களுக்கு குழந்தைகள் இலலை.  இவர்கள் வீட்டிலேயே முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் செய்து கடைகளுக்கு சப்ளை  செய்து வந்தனர்.  சுரேஷ் வீடு… Read More »திருச்சி….. கடன் தொல்லை…. கழுத்தை அறுத்துக்கொண்ட தம்பதி

திருச்சி என்ஐடியில்அடுத்த சர்ச்சை…. மாணவி தற்கொலை முயற்சி

  • by Authour

திருச்சி  என் ஐ டி கல்லூரியில்  எம்சிஏ படித்து வந்த மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த மாணவி ஓஜஸ்வி குப்தா கல்லூரியில் படிக்கும் சக மாணவிகளால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் துன்புறுத்தல் காரணமாக… Read More »திருச்சி என்ஐடியில்அடுத்த சர்ச்சை…. மாணவி தற்கொலை முயற்சி

ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தண்ணீர் டேங்கில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பாலு என்பவர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றினார்.தற்பொழுது வேலை ஏதும் இல்லாமல் உள்ளார். இவர் இன்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாக… Read More »ஜெயங்கொண்டம்… குடிபோதையில் தண்ணீர் டேங்கில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…….

மூமுக நிர்வாகி சிறையில் தற்கொலை முயற்சி…..அவரது தம்பி தீக்குளிப்பு மிரட்டல்

  • by Authour

காரைக்கால் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியான சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் மயிலாடுதுறையை சேர்ந்த சுபாஷினி என்பவர் நெருக்கமாக இருந்த வீடியோ,  மயிலாடுதுறையை சேர்ந்த மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி துணைச்… Read More »மூமுக நிர்வாகி சிறையில் தற்கொலை முயற்சி…..அவரது தம்பி தீக்குளிப்பு மிரட்டல்

குடிநீர் இணைப்பு வழங்குவதில் தகராறு…. தீக்குளிக்க முயன்ற சத்துணவு டீச்சர்..பரபரப்பு..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் மெயின் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் குமார் மனைவி மணிமேகலை வயது (53) இவர் சின்னவளையம் அங்கன்வாடியில் சத்துணவு டீச்சராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும், இவரது உறவினருக்கும்… Read More »குடிநீர் இணைப்பு வழங்குவதில் தகராறு…. தீக்குளிக்க முயன்ற சத்துணவு டீச்சர்..பரபரப்பு..

கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி.. குழந்தைகள் பலி…

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பீளமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மனைவி சரண்யா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி நான்கு வருடம் ஆகிறது. இவர்களுக்கு தமிழ் யாழினி (3) மற்றும் சஜித் (1)… Read More »கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி.. குழந்தைகள் பலி…

அரியலூர்..ஊ.ஒ.அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை முயற்சி..

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் மாதவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். வைப்பம் பள்ளியில் மாதவி பணியில் உள்ள நிலையில் செம்பந்தங்குடி பள்ளி பொறுப்பு கூடுதலாக தரப்பட்டது. செம்பந்தங்குடி பள்ளியில்… Read More »அரியலூர்..ஊ.ஒ.அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை முயற்சி..

திருச்சி அருகே ஒத்தி வீட்டை அபகரிக்க முயல்கின்றனர்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சி 7வது வார்டிற்கு உட்பட்ட கணபதி நகரை சேர்ந்தவர் ராஜ சுலோச்சனா  (66) இவர் தனது வீட்டை கடந்த 2018 ஆம் ஆண்டு மார்கிரேட்மேரி என்பவருக்கு ஒத்திக்கு மூன்று… Read More »திருச்சி அருகே ஒத்தி வீட்டை அபகரிக்க முயல்கின்றனர்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

திருச்சி அருகே நீர் தேக்க தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கரட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டில் வசிப்பவர் அழகன் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு இப்ப பகுதியில் புதிதாக வீடு கட்டி தன் மனைவியுடன் குடியேறியுள்ளார். வீட்டின்… Read More »திருச்சி அருகே நீர் தேக்க தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி…

error: Content is protected !!