தற்கொலை செய்ய அனுமதி அளிக்கவேண்டும்…. தம்பதி கோட்டாட்சியரிடம் மனு…
தஞ்சாவூர் மாவட்டம், கள்ளப்பெரம்பூர், சேத்தி கிராமம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (61). ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர். இவரது மனைவி மேரி லலிதா (51). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.… Read More »தற்கொலை செய்ய அனுமதி அளிக்கவேண்டும்…. தம்பதி கோட்டாட்சியரிடம் மனு…