Skip to content
Home » தற்கொலை » Page 10

தற்கொலை

செல்போன் பயன்படுத்த தடை…. மும்பை மாணவி தற்கொலை

மராட்டிய மாநிலம் மும்பையின் மல்வானி பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு 15 வயது சிறுமி உள்பட 4 குழந்தைகள் உள்ளனர்.  இவர்களில்  15 வயதான அந்த சிறுமி 9-ம் வகுப்புபடித்து வந்தார். அவர் அதிக… Read More »செல்போன் பயன்படுத்த தடை…. மும்பை மாணவி தற்கொலை

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுதிறனாளி தற்கொலை முயற்சி…

  • by Senthil

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ரோட்டில் உள்ள ஸ்ரீ ரங்கராய ஓடை பகுதியில் வசித்து வருபவர் முகமது சாதிக் பாஷா. மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண்… Read More »கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுதிறனாளி தற்கொலை முயற்சி…

அரியலூர் போலீஸ்காரர் தற்கொலை

அரியலூர் அரியலூர் மாவட்டம் உட்கோட்டை அடுத்த தொட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (37). இவர் மதுவிலக்கு அமல்  பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.  விடுப்பில் இருந்த இவர், தொட்டிக்குளம் கிராமத்தில் உள்ள அவரது தாத்தா… Read More »அரியலூர் போலீஸ்காரர் தற்கொலை

தஞ்சை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை….

தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் ஒளிகைத் தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் குமார் (43). கூலித் தொழிலாளி. குமாரின் மனைவி மாரியம்மாள். இவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 6 மாதத்திற்கு… Read More »தஞ்சை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை….

2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை….

  • by Senthil

நாமக்கல் அருகே 2 மகன்களை  கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், காக்கா தோப்பு பகுதியில்  தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு எடுத்துள்ளார். பெண்ணின் தந்தையும்… Read More »2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை….

கணவன் கள்ளத்தொடர்பு…. திருமணமான 2 வாரத்தில் இளம்பெண் தற்கொலை…

  • by Senthil

கரூர், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகபிரியா (27) இவர் பொரணியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ராகப்பிரியாவிற்கும், சுதர்சன் என்பவருக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று… Read More »கணவன் கள்ளத்தொடர்பு…. திருமணமான 2 வாரத்தில் இளம்பெண் தற்கொலை…

மாடியிலிருந்து குதித்து நர்ஸ் தற்கொலை… திருச்சியில் சம்பவம்….

  • by Senthil

திருச்சி வயலூர் சாலை குமரன் நகர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஸ்வேதா லட்சுமி(20) என்பவர் இன்று மாலை பணியிலிருந்த போது மருத்துவமனையின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு… Read More »மாடியிலிருந்து குதித்து நர்ஸ் தற்கொலை… திருச்சியில் சம்பவம்….

ஒருதலைக்காதல்…. திருச்சியில் வாலிபர் தற்கொலை….

திருச்சி, எடமலைப்பட்டி புதூர், நாதர்நகர் பத்திரக்கார தெருவை ேஆசர்ந்தவர் காதர்பயக். இவரது மகன் முபாரக் பாட்ஷா (22). இவர் ஒதுலையாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்பெண் இவரை காதலிக்கவில்லையாம். இதனால்… Read More »ஒருதலைக்காதல்…. திருச்சியில் வாலிபர் தற்கொலை….

கல்லூரி மாணவி 11வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை….

பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாளுக்கியா சர்க்கிளில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புக்கு நேற்று ஒரு இளம்பெண் வந்தார். அவர் செல்போனில் பேசியபடியே குடியிருப்பில் வசிக்கும் நபரை பார்க்க வேண்டும்… Read More »கல்லூரி மாணவி 11வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை….

பெரம்பலூர் அருகே வயதான தம்பதி தற்கொலை….. போலீஸ் விசாரணை

  • by Senthil

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர்கள் தியாகராஜன் – பானுமதி தம்பதியினர், இவர்களுக்கு கதிரேசன் என்ற மகனும் கவிதா என்ற மகளும் உள்ளனர். கதிரேசன் திருமணம் ஆகி விழுப்புரம் மாவட்டம் உழிப்புரத்தில்… Read More »பெரம்பலூர் அருகே வயதான தம்பதி தற்கொலை….. போலீஸ் விசாரணை

error: Content is protected !!