Skip to content
Home » தள்ளிவைப்பு

தள்ளிவைப்பு

தேர்வு தினத்தில் ரம்ஜான் பண்டிகை வந்தால்….. தேர்வு மாற்றப்படும்…. கல்வி அமைச்சர் மகேஷ்

இந்தியா கூட்டணி கட்சியின் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ். வேட்பாளர் ஆர் சுதாவை அறிமுகப்படுத்தி பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  பேசினார். கூட்டம் முடிந்ததும்… Read More »தேர்வு தினத்தில் ரம்ஜான் பண்டிகை வந்தால்….. தேர்வு மாற்றப்படும்…. கல்வி அமைச்சர் மகேஷ்

கனமழை…..பாலிடெக்னிக், ஐடிஐ தேர்வுகள் ஒத்திவைப்பு

  • by Senthil

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக இன்று 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி,… Read More »கனமழை…..பாலிடெக்னிக், ஐடிஐ தேர்வுகள் ஒத்திவைப்பு

தஞ்சையில் நாளை நடக்க இருந்த அதிமுக பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு

  • by Senthil

தஞ்சை திலகர் திடலில்  நாளை(சனி) மாலை  அதிமுக பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி முன்னிலையில் திருச்சி சிவா எம்.பியின் மகன் சூர்யா சிவா(பாஜகவில் இருந்து நீக்கப்பட்டவர்)  உள்பட… Read More »தஞ்சையில் நாளை நடக்க இருந்த அதிமுக பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு

விஜயபாஸ்கர் சொத்துகுவிப்பு வழக்கு… நவ.15க்கு தள்ளிவைப்பு

  • by Senthil

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா  ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.75 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்க்கில் கடந்த மே மாதம்… Read More »விஜயபாஸ்கர் சொத்துகுவிப்பு வழக்கு… நவ.15க்கு தள்ளிவைப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு….நாளை மறுநாள் ஒத்திவைப்பு….

  • by Senthil

அமைச்சா்   செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது   செய்யப்பட்டு 18 மணி நேரம டார்ச்சர் செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி மேகலா  ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்   இரு நீதிபதிகள்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு….நாளை மறுநாள் ஒத்திவைப்பு….

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. 24ம் தேதிக்கு ஒத்தவைத்தது உச்சநீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்று  2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு…. 24ம் தேதிக்கு ஒத்தவைத்தது உச்சநீதிமன்றம்

புதுவையிலும் பள்ளிகள் திறப்பு 14ம் தேதிக்கு தள்ளிவைப்பு

புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் (புதன்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கத்திரி வெயில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள்தோறும்… Read More »புதுவையிலும் பள்ளிகள் திறப்பு 14ம் தேதிக்கு தள்ளிவைப்பு

ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தேர்தல் தள்ளிவைப்பு

சென்னை உயர்நீதிமன்ற  வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் இன்று  நடைபெறுவதாக இருந்தது.  தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது  வாக்குச்சாவடியில் இருந்த மேஜைகள் உடைக்கப்பட்டது.  இதனால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என ஒருதரப்பினர்  முறையிட்டனர். அத்துடன் மேஜையை உடைத்தவர்கள் … Read More »ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தேர்தல் தள்ளிவைப்பு

error: Content is protected !!