Skip to content
Home » தாக்கி

தாக்கி

நீலகிரியில் காட்டு யானை தாக்கி வாலிபர் பரிதாப பலி…

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகின்றது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும்… Read More »நீலகிரியில் காட்டு யானை தாக்கி வாலிபர் பரிதாப பலி…

மின்சாரம் தாக்கி 2 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி….

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணியம்பாளையம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி  2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். முனுசாமி மற்றும் ஜீவா தம்பதியரின் மகன்கள் சூர்யா(12) மற்றும் விஸ்வா(9) இரண்டு மகன்கள்… Read More »மின்சாரம் தாக்கி 2 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி….

கோவையில் ஒரே நாளில் யானை தாக்கி 2 பேர் பலி….

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவிற்குட்பட்ட மாங்கரை பகுதியில் அதிகாலை சுமார் 3 மணி அளவில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்துள்ளது. இதனைப் பார்த்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல்… Read More »கோவையில் ஒரே நாளில் யானை தாக்கி 2 பேர் பலி….

error: Content is protected !!