Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாய் தற்கொலை

2 வயது குழந்தையை கொன்று.. தாய் தற்கொலை..

  • by Editor

நெல்லை பாளையங்கோட்டை நடுவக்குறிச்சி பகுதியில் குடும்ப பிரச்சனையில் இரண்டரை வயது மகளைக் கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் தங்கம் (வயது 21).… Read More »2 வயது குழந்தையை கொன்று.. தாய் தற்கொலை..

2 மகள்களை கொன்று தாய் தற்கொலை- உருக்கமான கடிதம்..பரிதாபம்

  • by Editor

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சிவசங்கர், ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார். இவரது மனைவி பத்மா(32). இவர்கள் 2 பேரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி… Read More »2 மகள்களை கொன்று தாய் தற்கொலை- உருக்கமான கடிதம்..பரிதாபம்

5 வயது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்று தாய் தற்கொலை

  • by Editor

கேரள மாநிலம் திருச்சூரில் 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தாயும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அம்பலகவு பகுதியைச் சேர்ந்தவர் ஷில்பா… Read More »5 வயது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்று தாய் தற்கொலை

2வயது மகனுடன் ஏரியில் மூழ்கி தாய் தற்கொலை… அரியலூரில் சோகம்

  • by Editor

அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் ஓட்டகோவில் கிராமத்தில் காலனி தெருவில் வசிப்பவர் ரகுபதி(36). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி (வயது 32) என்ற மனைவியும் லோகேஷ் (வயது 6) கமலேஷ் (வயது… Read More »2வயது மகனுடன் ஏரியில் மூழ்கி தாய் தற்கொலை… அரியலூரில் சோகம்

கணவருடன் தகராறு…. 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை

  • by Authour

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பருத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா (38). இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 33). இவர்களுக்கு முத்தமிழ் (வயது 4), சுசிலா (வயது 3) என்ற இரு பெண் குழந்தைகள் இருந்துள்ளன.… Read More »கணவருடன் தகராறு…. 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை

சரியாக படிக்கவில்லை என்று மகனை பள்ளியில் இருந்து நிறுத்தியதால் தாய் தற்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூர், ராதாகிருஷ்ணன் ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தீபா (40). இவர்களது மகன் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.… Read More »சரியாக படிக்கவில்லை என்று மகனை பள்ளியில் இருந்து நிறுத்தியதால் தாய் தற்கொலை

குடும்ப தகராறு…. குளித்தலை அருகே தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uகரூர் மாவட்டம் குளித்தலை அருகே சொட்டல் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி மகேஸ்வரி 45. இவருக்கு மகேஸ்வரி என்ற மகள் உள்ளார். சின்னதுரை இறந்த பிறகு திருமணம் ஆன மகேஸ்வரி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து… Read More »குடும்ப தகராறு…. குளித்தலை அருகே தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

2 குழந்தைகளுடன் செப்டிக் டேங்கில் குதித்த தாய்… குழந்தைகள் பலி..

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் நெடுசாலை அருகே அத்தனூர் பட்டி ஊராட்சியில் வசித்து வரும் விஜயகுமார் (வயது 35). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி இளவரசி (32)  இவர்களுக்கு… Read More »2 குழந்தைகளுடன் செப்டிக் டேங்கில் குதித்த தாய்… குழந்தைகள் பலி..

திருச்சி…. மகன் விஷம் குடித்ததால் …. தாய் விஷம் குடித்து தற்கொலை

  • by Authour

திருவெறும்பூர் அருகே மகன் காதல் தோழ்வியால் மன உளைச்சலில் இருந்த மகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர்களது பெற்றோர்களும் விஷம் குடித்துதற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சைக்கு பலன் இல்லாமல் தாய் பரிதாபமாக… Read More »திருச்சி…. மகன் விஷம் குடித்ததால் …. தாய் விஷம் குடித்து தற்கொலை

திருச்சியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை….. நடந்தது என்ன? பகீர் தகவல்

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்  கிழக்கு காமராஜர் காலனியை சேர்ந்தவர்  கிருஷ்ணமூர்த்தி(39) .  ரைஸ் மில்லில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா(32), இவர்கள் இருவரும் 15 வருடத்திற்கு முன்பு காதலித்து… Read More »திருச்சியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை….. நடந்தது என்ன? பகீர் தகவல்

error: Content is protected !!