Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தாய்

5 மாத குழந்தையை வாய்-மூக்கை அழுத்தி கொன்ற தாய்

  • by Editor

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், சத்தியவேடு மண்டலம், என்.ஆர். அக்ரஹாரத்தில் வெங்கடேஷ் மற்றும் ஹேமாவதிக்கு தம்பதி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு வசித்து வருகின்றனர். இந்தத் தம்பதியருக்கு ஐந்து வயது மகனும்,… Read More »5 மாத குழந்தையை வாய்-மூக்கை அழுத்தி கொன்ற தாய்

கடன் தொல்லை-கிணற்றில் குதித்து தாய் -2 குழந்தைகளுடன் தற்கொலை

  • by Editor

தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கம் வள்ளலார் நகரில் வசித்து வந்தவர் ஷம்சியா (26). இவரது கணவர் ஆசிப். இவர்களுக்கு ஆசிபா (10), அப்தர் (5 ) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். இந்த… Read More »கடன் தொல்லை-கிணற்றில் குதித்து தாய் -2 குழந்தைகளுடன் தற்கொலை

சஞ்சுவின் மாஸ் இன்னிங்ஸ்: பூரித்து போன தாய்

  • by Editor

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நேற்றைய T20I WC மேட்ச்சில் 97* ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்ற சஞ்சு சாம்சனுக்கு பாராட்டுகள் குவித்து வருகின்றன. இப்போட்டியை வீட்டிலிருந்தபடி, பெருமிதம் பொங்க ஆனந்த கண்ணீருடன்… Read More »சஞ்சுவின் மாஸ் இன்னிங்ஸ்: பூரித்து போன தாய்

படிக்க சொல்லி திட்டிய தாயை கத்தரிக்கோலால் குத்திய சிறுவன்

எந்நேரமும் படிக்கச் சொல்லி திட்டிய தாயை தூங்கிக்கொண்டிருக்கும் போது கத்தரிக்கோலால் குத்திவிட்டு நாடகமாடிய 14 வயது சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தூங்கிக்கொண்டிருந்த தாயின் கழுத்தில் கத்திரிக்கோலால் குத்திவிட்டு யாரோ… Read More »படிக்க சொல்லி திட்டிய தாயை கத்தரிக்கோலால் குத்திய சிறுவன்

மது குடிக்க பணம் தராததால் செங்கலால் தாயை அடித்து கொன்ற மகன்

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் காசிகவாங் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி ( 80). இவருடைய  கணவர் துளசிராம் கடந்த 15 ஆண்டுகளுக்குமுன் உயிரிழந்துவிட்டார். இவரது மகன் ராஜாராம் ( 35).  ராஜாராம் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக… Read More »மது குடிக்க பணம் தராததால் செங்கலால் தாயை அடித்து கொன்ற மகன்

தாய், குழந்தை மரண வழக்கில் திருப்பம்.. கணவனே கொன்ற கொடூரம்

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lஈரோடு, வெள்ளோட்டில் ஒன்றரை வயது ஆண் குழந்தையும், தாயும் உயிரிழந்த விவகாரத்தில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே குழந்தையை கொன்று விட்டு இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக… Read More »தாய், குழந்தை மரண வழக்கில் திருப்பம்.. கணவனே கொன்ற கொடூரம்

சென்னை… தாயிடம் கைவரிசை காட்டிய மகன்…

சென்னை அயனாவரத்தில் முகத்தில் ஸ்பிரே அடித்து மூதாட்டியின் கழுத்தின் இருந்த 5 சவரன் நகையை பறித்துள்ளார். சொந்த மகனே தாயின் கழுத்தில் இருந்த செயினை பறித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வீட்டில் இருந்த நாயை வைத்து… Read More »சென்னை… தாயிடம் கைவரிசை காட்டிய மகன்…

கடன் தொல்லை…தாய்-தனது 3 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி… 3வயது சிறுவன் உயிரிழப்பு..

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே செல்ல பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவர் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உச்சமாகாளி இவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் உச்சிமாகாளி… Read More »கடன் தொல்லை…தாய்-தனது 3 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி… 3வயது சிறுவன் உயிரிழப்பு..

வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தம் தரும் தாய்….. சென்னை…முதல்வர் பதிவு

  • by Authour

“சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று ஆகஸ்ட் 22-ம் தேதி ‘சென்னை தினம்’ கொண்டாடப்படுகிறது. சென்னை ‘385’… Read More »வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தம் தரும் தாய்….. சென்னை…முதல்வர் பதிவு

தற்கொலை செய்த தாய் உயிரோடு வருவார் என பூஜை…. திருச்சி போட்டோகிராபரின் பரிதாப முடிவு

பெரம்பலூர்  முத்து நகரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில், துர்நாற்றம் வீசுவதாக வந்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார்  சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழுகிய நிலையில் 78… Read More »தற்கொலை செய்த தாய் உயிரோடு வருவார் என பூஜை…. திருச்சி போட்டோகிராபரின் பரிதாப முடிவு

error: Content is protected !!