Skip to content

திமுக நிர்வாகி

அரவக்குறிச்சி அருகே குடுகுடுப்பை அடித்து… வாக்கு சேகரித்த திமுக நிர்வாகி..

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளபட்டியில் குடுகுடுப்பை அடித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக நிர்வாகி சேலம் மாவட்டத்தைச் சார்ந்த கோவிந்தன் திமுக தலைமை கழக பேச்சாளராக இருந்து வருகிறார்.… Read More »அரவக்குறிச்சி அருகே குடுகுடுப்பை அடித்து… வாக்கு சேகரித்த திமுக நிர்வாகி..

திமுக நிர்வாகி மீது தாக்குதல்… கரூர் அருகே ஊ.ம.து.தலைவர் கைது…

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே சூர்யா நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளர் லோகநாதன் என்பவர் வீட்டின் அருகே,… Read More »திமுக நிர்வாகி மீது தாக்குதல்… கரூர் அருகே ஊ.ம.து.தலைவர் கைது…

நாகையில் வீடு புகுந்து வக்கீலுக்கு கத்திக்குத்து….

  • by Authour

நாகப்பட்டினம் , வெளிப்பாளையம் முகமதியார் தெருவை சேர்ந்தவர் முன்னாள் திமுக நகர செயலாளர் போலீஸ் பன்னீர். இவரது மகன் தயாளன் வழக்கறிஞர் , வெளிப்பாளையம் ரயிலடி தெருவை சேர்ந்தவர் சரவணன் வேளாண்மை துறை அலுவலகத்தில்… Read More »நாகையில் வீடு புகுந்து வக்கீலுக்கு கத்திக்குத்து….

error: Content is protected !!