Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் பரிதாபம்

ரயிலில் அடிப்பட்டு முதியவர் பலி.. திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி டவுன் ரெயில் நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சென்னை நோக்கி செல்லும் குருவாயூர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். தண்டவாளத்தை கடக்க முடிந்தபோது விபத்து… Read More »ரயிலில் அடிப்பட்டு முதியவர் பலி.. திருச்சியில் பரிதாபம்

குளியல் அறையில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு.. திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் தங்கமணி காலனி பகுதியை சேர்ந்தவர் ஆத்மா (27) இவருடைய தாய் தந்தை இறந்ததை தொடர்ந்து இவரது சித்தப்பா மகள் மரிய ஜெனிபர் என்பது வீட்டில் வசித்து வந்தார். ஆத்மாவிற்கு குடிப்பழக்கம்… Read More »குளியல் அறையில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு.. திருச்சியில் பரிதாபம்

இளைஞர் அடித்து கொலை.. திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி, பெருவளப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஹென்றிதாஸ்(54). இவர் 4 நாட்களுக்கு முன் அப்பகுதி டாஸ்மாக்கில் மது குடித்தபோது, அதே பகுதியை சேர்ந்த செபஸ்தியார் என்பவர் அவரிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின் அருகிலிருந்தவர்கள் விலக்கினர் .தொடர்ந்து… Read More »இளைஞர் அடித்து கொலை.. திருச்சியில் பரிதாபம்

மயங்கி விழுந்து மூதாட்டி பலி..மூச்சுதிணறி ஒருவர் பலி .. திருச்சியில் பரிதாபம்

  • by Editor

மூச்சுத் திணறல் ஏற்பட்டவர் திடீர் சாவு திருச்சி வடக்கு தாரா நல்லூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் சதீஷ் குமார் ( 45 ) இவர் தேவிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் குடும்ப… Read More »மயங்கி விழுந்து மூதாட்டி பலி..மூச்சுதிணறி ஒருவர் பலி .. திருச்சியில் பரிதாபம்

டூவீலரில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம், பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (32). இவர் தனது டூவீலரில் சென்னை மதுரை பைபாஸ் பாலத்தில் ராணுவ மைதானம் எதிரே சென்றார். அப்போது அவரது டூவீலர் தனது கட்டுப்பாட்டை… Read More »டூவீலரில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்…

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை…. திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மருங்காபுரி, தேனுார், முருங்கபட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (40). இவரது மகள் காயத்திரி (20). இவர் திருச்சி அரசு கல்லூரியில் ஆண்டு பி.ஏ பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இவர் திருச்சி எ.புதுார், ராஜிவ்… Read More »கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை…. திருச்சியில் பரிதாபம்..

error: Content is protected !!