ரயிலில் அடிப்பட்டு முதியவர் பலி.. திருச்சியில் பரிதாபம்
திருச்சி டவுன் ரெயில் நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சென்னை நோக்கி செல்லும் குருவாயூர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். தண்டவாளத்தை கடக்க முடிந்தபோது விபத்து… Read More »ரயிலில் அடிப்பட்டு முதியவர் பலி.. திருச்சியில் பரிதாபம்




