திருச்சி விமானத்திற்கு துப்பாக்கி குண்டுகளுடன் வந்த தொழிலதிபரால் பரபரப்பு..
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் விமானத்தில் செல்ல வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜ்குமார் (50)… Read More »திருச்சி விமானத்திற்கு துப்பாக்கி குண்டுகளுடன் வந்த தொழிலதிபரால் பரபரப்பு..