Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருத்தணி

கணவர் இறந்த வேதனையில் இளம்பெண் தற்கொலை

  • by Editor

திருத்தணி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கவுதமி (35). இவர்களுக்கு ஹரிகரன் (6) என்ற மகனும், குகஸ்ரீ (1) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த ஆண்டு பெரியார்… Read More »கணவர் இறந்த வேதனையில் இளம்பெண் தற்கொலை

திருத்தணியில் இருந்து சீமானின் தேர்தல் வேட்டை – முழு அட்டவணை!

  • by Editor

நாம் தமிழர் கட்சியும் தனது தேர்தல் வேலைகளில் துவங்கி இருக்கிறது. ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பு திருச்சியில் நடந்த நாம் தமிழர் மாநாடு பல்வேறு வரவேற்புகளை பெற்றது. அதற்கு முன்பு ஏற்கனவே சீமான் நடத்திய… Read More »திருத்தணியில் இருந்து சீமானின் தேர்தல் வேட்டை – முழு அட்டவணை!

திருத்தணி, திருவள்ளூரில் புதிய பேருந்து நிலையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

  • by Editor

திருத்தணியில் ரூ.20.97 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். சுற்றுலா நகரமாக விளங்கும் திருத்தணியில் போக்குவரத்து நெரிசல் தடுத்து பயணிகளுக்கு வாகன… Read More »திருத்தணி, திருவள்ளூரில் புதிய பேருந்து நிலையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

திருத்தணியில் அதிநவீன பேருந்து நிலையம்.. கட்டும் பணிகள் மும்முரம்

  • by Editor

சுற்றுலா நகரமாக விளங்கும் திருத்தணிக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ரயில், பேருந்து, கார், வேன், இருசக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதனால், நகர முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல்… Read More »திருத்தணியில் அதிநவீன பேருந்து நிலையம்.. கட்டும் பணிகள் மும்முரம்

திருத்தணியில் வடமாநில வாலிபரை தாக்கிய சம்பவம் .. தமிழக அரசு அறிவுறுத்தல்

  • by Editor

சென்னையில் மின்சார ரயிலில் சுராஜ் என்ற இளைஞனின் மீது கஞ்சா குடியர்கள் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இது போன்ற மோசமான சம்பவங்கள் பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு… Read More »திருத்தணியில் வடமாநில வாலிபரை தாக்கிய சம்பவம் .. தமிழக அரசு அறிவுறுத்தல்

திருத்தணி முருகன் கோவிலில் தீபம் ஏற்றும் இடத்தில் தீ விபத்து

  • by Editor

திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் பெண்கள் தீபம் ஏற்றும்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். தங்களது வேண்டுதலை… Read More »திருத்தணி முருகன் கோவிலில் தீபம் ஏற்றும் இடத்தில் தீ விபத்து

அரசு பஸ்-லாரி மோதி விபத்து…. 5 பேர் பலி… திருத்தணி அருகே பரபரப்பு…

திருத்தனி அருகே அரசு பேருந்தும்-லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு நிலவி வருகிறது.

error: Content is protected !!