Skip to content
Home » திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்

ஒதுங்கிய திருநாவுக்கரசர்….. காங். மேலிடம் நடவடிக்கை எடுக்குமா?

  • by Senthil

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர் திருநாவுக்கரசர்,  75 வயது நிரம்பிய மூத்த அரசியல்வாதி. கடந்த 2019 மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட்டு  அமோகமாக வெற்றி பெற்றார். இந்த முறையும்திருநாவுக்கரசர் மீண்டும் திருச்சியில்… Read More »ஒதுங்கிய திருநாவுக்கரசர்….. காங். மேலிடம் நடவடிக்கை எடுக்குமா?

திருநாவுக்கரசர் வருத்தத்தில் உள்ளார்…. திருச்சியில் காங். தலைவர் பேட்டி

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரைவைகோ மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலி  ஆகியோரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை  பிரசாரம் செய்தார். இதற்காக திருச்சி… Read More »திருநாவுக்கரசர் வருத்தத்தில் உள்ளார்…. திருச்சியில் காங். தலைவர் பேட்டி

திருநாவுக்கரசர் எம்.பி. மீது அவதூறு…… போலீஸ் கமிஷனரிடம் காங். புகார்

  • by Senthil

காங்கிரஸ் மீதும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் மீதும் தொடர்ந்து அவதூறு பரப்பும் சமூக விரோதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருச்சி  மாநகர போலீஸ் ஆணையரிடம் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ்,… Read More »திருநாவுக்கரசர் எம்.பி. மீது அவதூறு…… போலீஸ் கமிஷனரிடம் காங். புகார்

கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Senthil

தேசப்பிதா காந்தியடிகளையும் சுதந்திரப் போராட்டத்தில் உயர்ந்த நீந்த காங்கிரஸ் தியாகிகளையும் கொச்சைப்படுத்திய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிந்தாமணி அண்ணா சிலை முன்பு திருச்சி எம்பி சு.திருநாவுக்கரசர்… Read More »கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து நின்றால் ஆட்சிக்கு வரும் சூழல் இல்லை…

புதுக்கோட்டை மேல ராஜா வீதியில் உள்ள வர்த்தக சங்க கட்டடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து நின்றால் ஆட்சிக்கு வரும் சூழல் இல்லை…

திருநாவுக்கரசர் எம்.பியை கண்டித்து… காங். கட்சி அலுவலகத்துக்கு பூட்டு… திருச்சியில் பரபரப்பு

காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவராக ஜவகர் செயல்பட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி மாநகர் மாவட்ட பதவியிலிருந்து ஜவகர் நீக்கப்பட்டு புதிய மாநகர் மாவட்ட தலைவராக திருச்சி மாநகராட்சி … Read More »திருநாவுக்கரசர் எம்.பியை கண்டித்து… காங். கட்சி அலுவலகத்துக்கு பூட்டு… திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் மீண்டும் போட்டியிடுவேன்…..திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

  • by Senthil

திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர், திருச்சி மாநகராட்சி உறையூர் குறத்தெரு நடுநிலைப்பள்ளியில், மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தினார். 22, 23, 24, 26, 27 ஆகிய 5 வார்டுகளை சேர்ந்த மக்கள் நேரில் வந்து குறைகளை… Read More »திருச்சியில் மீண்டும் போட்டியிடுவேன்…..திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்தது மகிழ்ச்சி…. எம்பி திருநாவுக்கரசு பேட்டி…

  • by Senthil

திருச்சி, அரிஸ்டோ மேம்பாலம் பணிகள் 95 சதவீதம் முழுமையாக முடிந்ததை போட்டி அடுத்த வாரம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என ஏற்கனவே தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்து… Read More »ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்தது மகிழ்ச்சி…. எம்பி திருநாவுக்கரசு பேட்டி…

error: Content is protected !!