Skip to content
Home » துவக்கி வைத்தார்

துவக்கி வைத்தார்

பெரம்பலூரில் ரத்ததான முகாம்….எம்பி. ராசா துவக்கி வைத்தார்….

  • by Senthil

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ அணி சார்பில் பெரம்பலூரில் ரத்ததான முகாமை கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா‌.எம்.பி., துவக்கி வைத்தார். இதில் மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன்,… Read More »பெரம்பலூரில் ரத்ததான முகாம்….எம்பி. ராசா துவக்கி வைத்தார்….

150 பெண்கள்-திருநங்கைகளுக்கு புதிய ஆட்டோ…. முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்…

  • by Senthil

அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதிசெய்யவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தமிழக அரசால் 18 நலவாரியங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த 2021 மே 7-ம் தேதி இந்த அரசுபொறுப்பேற்றது முதல் 2023 மே… Read More »150 பெண்கள்-திருநங்கைகளுக்கு புதிய ஆட்டோ…. முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்…

கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்…. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

  • by Senthil

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நமையூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை … Read More »கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்…. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

புதிய தார்சாலை அமைக்கும் பணி… எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றிய பகுதிகளில் ரூபாய் 2.6 கோடி மதிப்பில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு எம்எல்ஏ மாணிக்கம் இன்று பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தார். அதன்படி தமிழக முதல்வரின் கிராம சாலைகள்… Read More »புதிய தார்சாலை அமைக்கும் பணி… எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

5000 மரக்கன்றுகள் நடும் விழா…. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலம் அரியலூர் உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும், செந்துறை உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும், ஜெயங்கொண்டம் உட்கோட்டத்தின் சார்பாக 5000 மரக்கன்றுகளும் என… Read More »5000 மரக்கன்றுகள் நடும் விழா…. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்….

பெரம்பலூரில் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி … கலெக்டர் துவக்கி வைத்தார்..

பெரம்பலூரில் நான் முதல்வன் போட்டித்தேர்வு திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் . தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும்… Read More »பெரம்பலூரில் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி … கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுகையில் அரசு கலை-அறிவியல் கல்லூரி புதிய கட்டப்பணி துவக்கம்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், கீழாத்தூர் கிராமத்தில் , ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடப் பணியினை , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி… Read More »புதுகையில் அரசு கலை-அறிவியல் கல்லூரி புதிய கட்டப்பணி துவக்கம்

கால்நடைகளுக்கு தடுப்பூசி…. கரூர் கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Senthil

கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி திட்டம் மூன்றாவது சுற்று 1,72,700 பசு மற்றும் இருமையினங்களுக்கு 75 குழுக்கள் மூலம் தடுப்பூசி… Read More »கால்நடைகளுக்கு தடுப்பூசி…. கரூர் கலெக்டர் துவக்கி வைத்தார்…

அயலக தமிழர் தின விழா…. எம்பி கனிமொழி துவக்கி வைத்தார்…

  • by Senthil

இன்று  சென்னை – கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை சார்பில் அயலகத் தமிழர் நாளை முன்னிட்டு நடைபெறும் விழாவை எம்பி கனிமொழி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து… Read More »அயலக தமிழர் தின விழா…. எம்பி கனிமொழி துவக்கி வைத்தார்…

error: Content is protected !!