Skip to content
Home » துவங்கி வைத்தார்

துவங்கி வைத்தார்

மக்களுடன் முதல்வர் திட்டம்… அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.… Read More »மக்களுடன் முதல்வர் திட்டம்… அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

மகளிருக்கு ரூ.1000…..காஞ்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

  • by Senthil

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவோம்’ என்று அறிவிக்கப்பட்டது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று… Read More »மகளிருக்கு ரூ.1000…..காஞ்சியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், ஒலியமங்கலம் கிராமத்தில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாமினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட… Read More »சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்..

புதிய மின் தூக்கி அமைக்கும் பணி… காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்…

  • by Senthil

கோவை மருதமலை சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில் மிகவும் புகழ்பெற்றது. ஏழாம் படை வீடான மருதமலை திருக்கோயில் பொதுமக்கள் மலை அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு செல்ல புதிய மின் தூக்கி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி… Read More »புதிய மின் தூக்கி அமைக்கும் பணி… காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்…

9-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்…

சிவகங்கை மாவட்டம், கீழடியில் பழங்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த தொல்பொருட்கள் தென்பட்டன. இதனையடுத்து அங்கு அகழாராய்ச்சி நடத்த தமிழக அரசு முடிவு செய்து அகழாய்வு நடத்தப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் அங்கு அகழாய்வு நடைபெற்று… Read More »9-ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார்…

புதுகையில் கோடைகால நீர்மோர் பந்தல்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டுவடக்கு மாவட்டதி.மு.க. மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் முத்தக்கருப்பன் ஏற்பாட்டில் நடைபெற்ற கோடைகால நீர்… Read More »புதுகையில் கோடைகால நீர்மோர் பந்தல்… அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்…

மாணவர்களுக்கு காலை உணவு பெட்டகம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஏழு திட்டங்களின் கீழ், 36 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 433 பள்ளிகளில் பயிலும் 56,098… Read More »மாணவர்களுக்கு காலை உணவு பெட்டகம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….

அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையம்…. எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், காட்டாகரம் ஊராட்சி, சுத்துக்குளம் கிராமத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி,விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான, அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையத்தினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில்… Read More »அரசு புதிய நேரடி நெல்கொள்முதல் நிலையம்…. எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

நில அளவைத் துறையின் புதிய மென்பொருள் சேவை… முதல்வர் துவங்கி வைத்தார்….

  • by Senthil

அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை ஒட்டுமொத்தமாக உருவாக்குதல், அதற்கு உண்டான பட்டா மாறுதல் செய்யும் பணிகள் மற்றும் மாநகராட்சிகள், நகராட்சிகளில் வருவாய் பின்தொடர் பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளை தலைமைச் செயலகத்தில்,… Read More »நில அளவைத் துறையின் புதிய மென்பொருள் சேவை… முதல்வர் துவங்கி வைத்தார்….

error: Content is protected !!