Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேர்தல் பறக்கும் படை

அஇபுதமமுக வேட்பாளரிடமிருந்து தேர்தல் பறக்கும் படை பணம் பறிமுதல்

  • by Editor

மயிலாடுதுறை மாவட்டம், சேத்திரபாலபுரம் பஸ் நிறுத்தம் அருகே வேளாண்மை அலுவலர் லாரன்ஸ் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பழனிவேல் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனைத்திந்திய புரட்சித் தலைவர்… Read More »அஇபுதமமுக வேட்பாளரிடமிருந்து தேர்தல் பறக்கும் படை பணம் பறிமுதல்

சிவகங்கையில் இபிஎஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள்… Read More »சிவகங்கையில் இபிஎஸ் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனை

திருச்செந்தூர் அருகே ரூ.4.40 லட்சம் பறிமுதல்

  • by Editor

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ராமநாதபுரம் சமஸ்தான ராணியிடமிருந்து ரூ. 4.40/- லட்சத்தை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து திருச்செந்தூர் ஆர்டிஓவிடம் ஒப்படைத்தனர்.

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய 53 ஐம்பொன் சிலைகள்

  • by Editor

திருவண்ணாமலை – கீழ்பென்னாத்தூரில் 53 ஐம்பொன் சிலைகள் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது. உரிய ஆவணம் இன்றி காரில் கடத்தி வரப்பட்ட நிலையில் ஐம்பொன் சிலைகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் அருகே தேர்தல் பறக்கும் படை குழு தீவிர வாகன சோதனை

  • by Editor

கரூர், முனியப்பன் கோவில் அருகே தேர்தல் பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை… Read More »கரூர் அருகே தேர்தல் பறக்கும் படை குழு தீவிர வாகன சோதனை

திருச்சி அருகே ரூ.1.32 லட்சம் பறிமுதல்…. தேர்தல் பறக்கும் படை அதிரடி…

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி பைபாஸ் சாலையில் தேர்தல் பறக்கும் படை அணியின் சி பிரிவினர் 9 ந்தேதி நேற்றிரவு 8.05 மணிக்கு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது உரிய ஆவணங்களின்றி மோட்டார்… Read More »திருச்சி அருகே ரூ.1.32 லட்சம் பறிமுதல்…. தேர்தல் பறக்கும் படை அதிரடி…

திருச்சி அருகே பறக்கும் படை சோதனையில் 74, 500 ரூபாய் சிக்கியது…

தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜலட்சுமி தலைமையில் பெட்டவாய்த்தலை செக்போஸ்ட் அருகில் இன்று மதியம் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வரகூரில் இருந்து வந்த சந்தானகுமார் என்பவர் காரில் வந்தார்.… Read More »திருச்சி அருகே பறக்கும் படை சோதனையில் 74, 500 ரூபாய் சிக்கியது…

திருச்சியில் ரூ. 1.92 லட்சம் பறிமுதல்…. தேர்தல் பறக்கும் படை அதிரடி…

  • by Authour

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.  எனவே  உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரம்… Read More »திருச்சியில் ரூ. 1.92 லட்சம் பறிமுதல்…. தேர்தல் பறக்கும் படை அதிரடி…

error: Content is protected !!