Skip to content

தொட்டியம்

திருச்சி தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பங்குனித்தேர்.. பக்தர்கள் பரவசம்..

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த தொட்டியத்தில் மதுரை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது .  பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் கடந்த மாதம் காப்பு… Read More »திருச்சி தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் பங்குனித்தேர்.. பக்தர்கள் பரவசம்..

பழனி யாத்திரை கூட்டத்தில் புகுந்த மினி லாரி.. திருச்சி பக்தர் பலி..

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, சீனிவாசநல்லூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி சென்று கொண்டிருந்தனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீரராக்கியம் தனியார் பாலிமர் கம்பெனி… Read More »பழனி யாத்திரை கூட்டத்தில் புகுந்த மினி லாரி.. திருச்சி பக்தர் பலி..

திருச்சி அருகே தனியார் பஸ் சிறை பிடிப்பு..

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த ஏலூர் பட்டி ஊராட்சிக்குட்பட்ட உப்பாத்து பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (40) கொத்தனார். இன்று காலை டூவீலரில் பழனிச்சாமி  திருச்சி-நாமக்கல் ரோட்டில்  சென்ற போது அவ்வழியாக வந்த தனியார்… Read More »திருச்சி அருகே தனியார் பஸ் சிறை பிடிப்பு..

காட்டுப்புத்தூர் காளிகாம்பாள் கும்பாபிஷேகம்.. காவிரியில் புனித நீர்…

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மகா மாரியம்யன் காளிகாம்பாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று அப்பகுதி பக்தர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் அனைவரும் ஸ்ரீ… Read More »காட்டுப்புத்தூர் காளிகாம்பாள் கும்பாபிஷேகம்.. காவிரியில் புனித நீர்…

தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகையில்லா சமத்துவ பொங்கல் விழா…

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புலையில்லா சமத்துவ பொங்கல் நடைபெற்றது. இவ்விழாவில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் காடுவெட்டி சத்தியமூர்த்தி ஒன்றிய ஆணையர் ஞானமணி மருத துறை பொறியாளர் கலைராஜ்… Read More »தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகையில்லா சமத்துவ பொங்கல் விழா…

லாரி டூவீலர் மீது மோதி வாலிபர் பலி…. திருச்சியில் சம்பவம்….

திருச்சி ,  காமலாபுரம் அருகே திருவேங்கடபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் திருமணம் ஆகி மலர் என்கிற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து பிழைத்து வந்தார். தினமும் மாலையில்… Read More »லாரி டூவீலர் மீது மோதி வாலிபர் பலி…. திருச்சியில் சம்பவம்….

error: Content is protected !!