Skip to content
Home » தொழிற்சாலை

தொழிற்சாலை

திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை பள்ளி ஆண்டு விழா…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை எனும் படைக்கலத் தொழிலக உயர்நிலைப் பள்ளியின் 58வது ஆண்டு விழா நடைப்பெற்றது. விழாவிற்கு படைக்கல பணிமனையின் இயக்குநர் சிரிஷ் குமார் தலைமை வகித்தார். பாதுகாப்புத்துறை பிரிவு… Read More »திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை பள்ளி ஆண்டு விழா…

கோவைக்கு வர இருந்த தொழிற்சாலையை மிரட்டி குஜராத்துக்கு மாற்றியவர் மோடி…. ஸ்டாலின் பகீர் தகவல்

  • by Senthil

திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து  கோவை செட்டிப்பாளையத்தில் நேற்ற இரவு நடந்த  பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எப்போதும் வெளிநாட்டு சுற்றுலாவிலேயே இருக்கும் பிரதமர் மோடி, இப்போது தேர்தல் என்பதால் உள்நாட்டில் சுற்றி வருகிறார்.… Read More »கோவைக்கு வர இருந்த தொழிற்சாலையை மிரட்டி குஜராத்துக்கு மாற்றியவர் மோடி…. ஸ்டாலின் பகீர் தகவல்

கோவை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… பொதுமக்கள் அச்சம்….

  • by Senthil

கோவை அடுத்த குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளின் குடோன்கள் இயங்கி வருகின்றன. இங்கு பல்வேறு விதமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த… Read More »கோவை தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து… பொதுமக்கள் அச்சம்….

அமராவதி ஆற்றில் தோல் தொழிற்சாலை கழிவு நீர் கலப்பதாக புகார்….

  • by Senthil

கரூர் அருகே செட்டிப்பாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் விஸ்வநாதபுரி, அப்பிபாளையம், கருப்பம்பாளையம், சுக்காலியூர் உள்ளிட்ட 20க்கும் மேலான கிராமங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டன.… Read More »அமராவதி ஆற்றில் தோல் தொழிற்சாலை கழிவு நீர் கலப்பதாக புகார்….

சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…..

சிவகாசி வேலாயுதம் ரஸ்தாவில் வசிக்கும் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலை செங்கமல நாச்சியார் புரத்தில் இயங்கி வருகிறது. 50-க்கும் மேற்பட்ட ஆண்- பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இந்த தொழிற்சாலையில்,… Read More »சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…..

நாகையில் தனியார் உப்பு தொழிற்சாலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்….

  • by Senthil

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் கெம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட் எனும் தனியார் உப்பு தொழிற்சாலை உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும், 500-க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களும் உள்ளனர் ,… Read More »நாகையில் தனியார் உப்பு தொழிற்சாலை தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்….

தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஊழியர் பலி….

காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் பகுதியில் வாகங்களுக்கான உதிரி பாகங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வடமாநில ஊழியர்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வந்த நிலையில்… Read More »தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஊழியர் பலி….

error: Content is protected !!