Skip to content
Home » தொழிலாளர்கள்

தொழிலாளர்கள்

முடிதிருத்தும் தொழிலாளர்களை கௌரவித்த ரோபோ சங்கர்….

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் ஒரு படப்பிடிப்பிற்காக கலந்துகொள்ள வருகை தந்த நடிகர் ரோபோ சங்கரை, முடிதிருத்தும் கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர் நடித்திருந்த சிங்கப்பூர் சலூன் படத்தை பார்த்த முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர், நடிகர்… Read More »முடிதிருத்தும் தொழிலாளர்களை கௌரவித்த ரோபோ சங்கர்….

100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் உத்தரவு நகலை எரித்து போராட்டம்..

  • by Senthil

மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிட்டம் மூலமாக கிராம புற மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மத்திய அரசு பலவேறு திருத்தங்களை செய்து வருகிறது. அதன்… Read More »100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் உத்தரவு நகலை எரித்து போராட்டம்..

பல்வேறு கோரிக்கை.. தூய்மை தொழிலாளர்கள் நலசங்கம் கலெக்டரிடம் மனு …

தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் தொகுப்பூதிய தூய்மை தொழிலாளர்களுக்கு சிறப்பு கால ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியம் தொகையாக 2000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை… Read More »பல்வேறு கோரிக்கை.. தூய்மை தொழிலாளர்கள் நலசங்கம் கலெக்டரிடம் மனு …

போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்….. அரசுடன் பேச்சுவார்த்தை

  • by Senthil

போக்குவரத்துத் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற் சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கி இருந்தனர். இது தொடர்பான சமரச பேச்சுவார்த்தையில்… Read More »போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்….. அரசுடன் பேச்சுவார்த்தை

100 நாள் வேலை இல்லாமல் கூலித் தொழிலாளர்கள் அவதி…. தஞ்சையில் மனு…

  • by Senthil

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் தலைமை வகித்து பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றனர். அந்த வகையில் காருகுடி… Read More »100 நாள் வேலை இல்லாமல் கூலித் தொழிலாளர்கள் அவதி…. தஞ்சையில் மனு…

மிக்ஜாம் புயல்… உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு..

மிக்ஜாம் புயலின்போது வேளச்சேரி 5 பர்லாங் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 பேர் உயிரிழந்தனர். 2 தொழிலாளர்களின் உடல்கள் பல நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டன. இந்நிலையில் இவர்களுக்கு நிவாரண நிதியை வழங்க தொழிலாளர் நலத்ததுறை… Read More »மிக்ஜாம் புயல்… உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு..

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் … 12 மணி நேர வேலையை கண்டித்து போராட்டம்…

  • by Senthil

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி மாதம் 8ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர், இந்நிலையில், அதற்கான ஆயத்த கூட்டத்தை, மயிலாடுதுறையில் நடத்தினர். மாவட்ட தலைவர்… Read More »108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் … 12 மணி நேர வேலையை கண்டித்து போராட்டம்…

சுரங்கம்…41 தொழிலாளர்கள் மீட்பு…. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

உத்தரகாண்ட் சுரங்கத்திற்குள் சிக்கி தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு மீட்கப்பட்டனர். தற்போது அவர்கள் நலமுடன் உள்ளனர். இந்த மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கும்,  மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கும்  தமிழக முதல்வர்  ஸ்டாலின்… Read More »சுரங்கம்…41 தொழிலாளர்கள் மீட்பு…. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களிடம்…. பிரதமர் மோடி காணொலி மூலம் நலம் விசாரித்தார்

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். 17 நாட்களாக போராடி தொழிலாளர்களை மீட்ட மீட்பு குழுக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  முன்னதாக தொழிலாளர்கள் சிக்கியிருந்த… Read More »சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களிடம்…. பிரதமர் மோடி காணொலி மூலம் நலம் விசாரித்தார்

சுரங்க விபத்து….10 நாளாக பாதுகாப்புடன் இருக்கும் தொழிலாளர்கள்….. குடும்பத்தினர் ஆறுதல்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது, கடந்த 12ம் தேதி சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 41 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இரவுபகலாக நீடித்து… Read More »சுரங்க விபத்து….10 நாளாக பாதுகாப்புடன் இருக்கும் தொழிலாளர்கள்….. குடும்பத்தினர் ஆறுதல்

error: Content is protected !!