Skip to content
Home » நகராட்சி

நகராட்சி

வண்டி கடைகளை அகற்ற நடவடிக்கை… சாலை மறியல் செய்த சிறு வியாபாரிகள்…

அரியலூர் நகரில் உள்ள பேருந்து நிலையம் சேதமடைந்ததால், புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுவதால், புறவழிச் சாலையில் பேருந்து நிலையம் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு அருகில் வண்ணான் குட்டை பகுதியில் வண்டி… Read More »வண்டி கடைகளை அகற்ற நடவடிக்கை… சாலை மறியல் செய்த சிறு வியாபாரிகள்…

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட சித்தேரி கரை உடைப்பு… குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட ஏரிகளில் சித்தேரி மிகப்பெரிய ஏரி. நகரின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக இந்த சித்தேரி விளங்குவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டு, பொதுமக்களின் வீடுகளில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் மட்டம் அதிகரித்து, குடிநீர் மற்றும் இதர… Read More »அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட சித்தேரி கரை உடைப்பு… குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…

வாக்களிப்பின் அவசியம்…. செல்பி வீடியோவில் கலெக்டர் விழிப்புணர்வு..

  • by Senthil

புதுக்கோட்டை நகராட்சி, கலைஞர் நூற்றாண்டு பூங்காவில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் , வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அமைக்கப்பட்டுள்ள 360 டிகிரி செல்பி வீடியோ… Read More »வாக்களிப்பின் அவசியம்…. செல்பி வீடியோவில் கலெக்டர் விழிப்புணர்வு..

பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்..

  • by Senthil

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுக்கான முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. தொற்றா நோய் பரிசோதனைகள், ரத்த அழுத்தம் ரத்த பரிசோதனை இருதய பரிசோதனை, பல்… Read More »பெரம்பலூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்..

திருவாரூர் நகராட்சியில் சுதந்திரதினவிழா…. மேலாளர் முத்துக்குமார் கவுரவிப்பு

  • by Senthil

திருவாரூர் நகராட்சி  அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர்  புவனப்பிரியா செந்தில் தலைமை தாங்கி விழாவை சிறப்பித்தார்.  நகராட்சியில் சிறப்பாக  பணியாற்றிய அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.  திருவாரூர்… Read More »திருவாரூர் நகராட்சியில் சுதந்திரதினவிழா…. மேலாளர் முத்துக்குமார் கவுரவிப்பு

மேட்டுபாளையத்தில் திமுக கவுன்சிலர் வீடு வீடாக குப்பைகளை வாங்கிய அவலம்…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியின் 15வது வார்டு உறுப்பினராக இருந்து வருபவர் திமுகவைச் சேர்ந்த ஜம்ரூத் பேகம். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கழிவு நீர் கால்வாய் சீரமைத்தல் குடியிருப்புககுடியிருப்புகளில் தேங்கியுள்ள குப்பைகளை… Read More »மேட்டுபாளையத்தில் திமுக கவுன்சிலர் வீடு வீடாக குப்பைகளை வாங்கிய அவலம்…

மயிலாடுதுறை நகராட்சி பெண் ஊழியரை கடத்திய கணவர்…பகீர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி(23). இவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து(33) என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடையில் இந்தப்பழக்கம் காதலாக… Read More »மயிலாடுதுறை நகராட்சி பெண் ஊழியரை கடத்திய கணவர்…பகீர் தகவல்

முசிறி நகராட்சியின் துப்புரவு தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்…

திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிக்கு அவுட்சோர்சிங் முறையை அமல்படுத்தியதை கண்டித்தும் குறைந்தபட்ச கூலி தருவதாகவும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். முசிறி நகராட்சியில் 25 நிரந்தர தூய்மை பணியாளர்களும்,… Read More »முசிறி நகராட்சியின் துப்புரவு தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்…

ஆதிதிராவிடர் நல பள்ளி கல்லுாரி மாணவர் விடுதிகளில் பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு…

  • by Senthil

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல அரசு பள்ளி மாணவர்கள் விடுதி மற்றும் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம்… Read More »ஆதிதிராவிடர் நல பள்ளி கல்லுாரி மாணவர் விடுதிகளில் பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு…

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ஊழியர் வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜேஷ் (வயது 25). இவர் செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இன்று காலை ராஜேஷ் வழக்கம் போல நகராட்சி… Read More »தென்காசி நகராட்சி அலுவலகத்தில் ஊழியர் வெட்டிக்கொலை

error: Content is protected !!