Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நகர்

திருமணமான பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய தவெக நிர்வாகி!

திருமணமான பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய தவெக நிர்வாகி!

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை மலையப்ப நகரை சேர்ந்தவர் சரத்குமார் மனைவி ஜெயந்தி (வயது 25). இவர் குளித்தலை காவிரி நகரில் உள்ள மெடிக்கல் ஒன்றில் கடந்த மூன்று மாதமாக வேலை பார்த்து வருகின்றார். இந்த… Read More »திருமணமான பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய தவெக நிர்வாகி!

கொசு தொல்லை- ஹைதராபாத் நகரின் நற்பெயருக்கு களங்கம்… நூதன எதிர்ப்பு

  • by Editor

ஹைதராபாத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொசுத் தொல்லைக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சியான பிஆர்எஸ்-ஐ (பாரத் ராஷ்டிர சமிதி) சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான டி.சுதீர்ரெட்டி சமீபத்தில் கொசுவலையைப்… Read More »கொசு தொல்லை- ஹைதராபாத் நகரின் நற்பெயருக்கு களங்கம்… நூதன எதிர்ப்பு

சாலை ஓரம் கிடந்த மனித எலும்புக்கூடு…. கடலூரில் பரபரப்பு

  கடலூர் நகரின் பிரதான சாலையாக உள்ளது மஞ்சக்குப்பம் சாலை. இந்த மஞ்சக்குப்பம் சாலையில் இன்று காலை மனித எலும்பு கூடு கிடப்பதாக புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர்… Read More »சாலை ஓரம் கிடந்த மனித எலும்புக்கூடு…. கடலூரில் பரபரப்பு

புதுகையில் கலெக்டர் தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி…

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகர் காட்டுப்புதுக்குளம்24வதுவார்டு பகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியினை ஆட்சியர் மு.அருணா தலைமையில் அரசு அலுவலர்கள் ,மாணவிகள், தூய்மை பணியாளர்கள் , மற்றும் உள்ளாட்சி… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி…

185 ஆவது உலக புகைப்பட தினம்… ஜெயங்கொண்டம் நகரில் புகைப்பட கலைஞர்கள் கொண்டாட்டம்..

185 ஆவது உலக புகைப்பட தின விழா இன்று அரியலூர் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோகிராபர் நல சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் நகரில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர். சிவா தலைமை… Read More »185 ஆவது உலக புகைப்பட தினம்… ஜெயங்கொண்டம் நகரில் புகைப்பட கலைஞர்கள் கொண்டாட்டம்..

error: Content is protected !!