Skip to content
Home » நகை-பணம் கொள்ளை

நகை-பணம் கொள்ளை

5 பேருக்கு அரிவாள் வெட்டு… நகை-பணம் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம் பள்ளித்தம்மம் அருகில் உள்ளது கல்லூரணி கிராமம். இங்கு வசித்து வருபவர் சின்னப்பன்(75). இவர் மனைவி உபகாரம்(70). சின்னப்பன் அதே பகுதியில் மர வியாபாரம் செய்து வருகிறார். இவருடன் மகன்,… Read More »5 பேருக்கு அரிவாள் வெட்டு… நகை-பணம் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…

திருச்சி அருகே தனியார் நிறுவன மேனேஜர் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை…

திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் விக்னேஷ் நகர் இரண்டாவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாலச்சந்தர் (48). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள்… Read More »திருச்சி அருகே தனியார் நிறுவன மேனேஜர் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை…

பெரம்பலூரில் பட்டபகலில் BSNL ஓய்வு ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் கொள்ளை..

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் செல்வராஜ், இவர் பெரம்பலூர் BSNL நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில், பெரம்பலூர் சூப்பர் நகர் தெற்கு தெருவில் 12 ஆண்டுகளாக சொந்த வீட்டில் வசித்து… Read More »பெரம்பலூரில் பட்டபகலில் BSNL ஓய்வு ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் கொள்ளை..

error: Content is protected !!