Skip to content
Home » நாகை » Page 18

நாகை

4 ஆண்டு உதவித்தொகைக்கு தேர்வு… பள்ளி மாணவர்கள் பங்கேற்பு….

  • by Senthil

நாகையில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்ட தேர்வில், 2680 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று இன்று பரிட்சை எழுதினர். அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு… Read More »4 ஆண்டு உதவித்தொகைக்கு தேர்வு… பள்ளி மாணவர்கள் பங்கேற்பு….

நாகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

  • by Senthil

நாகை மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு இடங்களில் புதிதாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஊரக வளர்ச்சித் துறை மூலமாக நாகை மாவட்டத்தில் இதுவரை 10… Read More »நாகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு…

5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட அரசு பஸ்…. உற்சாக வரவேற்பு…

  • by Senthil

நாகை மாவட்டம் , திருக்குவளை அடுத்துள்ள தெற்குபனையூர் ஊராட்சி முப்பத்திகோட்டகம் கிராமத்திலிருந்து திருவாரூருக்கு இயக்கப்பட்ட பேருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த வழித்தடத்தில் மீண்டும் அந்த பேருந்தை இயக்க வேண்டும்… Read More »5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட அரசு பஸ்…. உற்சாக வரவேற்பு…

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் ….

  • by Senthil

இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கைது நடவடிக்கை மேற்கொள்வதும், இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக உள்ளது. சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக இலங்கை கடற்கொள்ளையர்களின்… Read More »நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் ….

1000 ஆண்டு பழமை வாய்ந்த அபித குஜாம்பாள் கோயில் கும்பாபிஷேகம். ….

  • by Senthil

நாகப்பட்டினத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அபித குஜாம்பாள் உடனுறை அமர நந்தீஸ்வரர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் விழாவின் விக்னேஷ்வர பூஜை கடந்த 5, தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து கோயிலில் உள்ள சூழினி துர்க்கை… Read More »1000 ஆண்டு பழமை வாய்ந்த அபித குஜாம்பாள் கோயில் கும்பாபிஷேகம். ….

கடும் பனிப்பொழிவு…. நாகையில் வாகன ஓட்டிகள் அவதி…. படங்கள்…

நாகை மாவட்டம், முழுவதும் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் அனைத்தும் புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது. காலை 8 மணிக்குப் பின்னர் 9 மணியை நெருங்கும் நிலையிலும் பனிமூட்டம் கடுமையாக இருப்பதால் வாகன ஓட்டிகள்… Read More »கடும் பனிப்பொழிவு…. நாகையில் வாகன ஓட்டிகள் அவதி…. படங்கள்…

சுடுகாடு இல்லை…. இறந்தவர் உடலை 2 கிமீ தூக்கி செல்லும் அவலம்….

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள முத்தரசபுரத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விஜயகுமார் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார் அவரை அடக்கம் செய்வதற்கு சாலை இல்லாமல்… Read More »சுடுகாடு இல்லை…. இறந்தவர் உடலை 2 கிமீ தூக்கி செல்லும் அவலம்….

நாகை குமரன் கோவிலில் புஷ்பப் பல்லக்கு சுவாமி வீதியுலா….

  • by Senthil

நாகப்பட்டினம் உள்ள பிரசித்தி பெற்ற குமரன் கோவில் தைப்பூசத் திருவிழா கடந்த 25 ம், தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நாள்தோரும் முருகப்பெருமான் ரிஷப வாகனம், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.… Read More »நாகை குமரன் கோவிலில் புஷ்பப் பல்லக்கு சுவாமி வீதியுலா….

திட்டச்சேரியில் சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு….

  • by Senthil

நாகை மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 – வது வார்டு வெள்ளத்திடலில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் ஒன்று இருந்தது. இந்த சமுதாயக்கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடிக்கப்பட்டது.… Read More »திட்டச்சேரியில் சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு….

நாகையில் கொலை குற்றவாளிகள் 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது…..

  • by Senthil

நாகை அக்கரை குளம் பகுதியை சேர்ந்தவர் முனீஸ் என்ற முனீஸ்வரன் (41), மருந்து கொத்தள ரோடு பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்ற அலெக்ஸ் பாண்டியன் (27), செம்மரக்கடை சந்தை சேத்தப்பா என்கிற சாகுல் ஹமீது… Read More »நாகையில் கொலை குற்றவாளிகள் 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது…..

error: Content is protected !!