விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்…
நாகை மாவட்டம் , குத்தாலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்.இவர் கடந்த பிப்ரவரி 19ம் தேதி குத்தாலம் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த ஓஎன்ஜிசி டேங்கர் லாரி மோதியது.… Read More »விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்…