Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாகை

நடுக்கடலில் மீன் பிடிக்கும் நாகை கலெக்டர்…. வைரலாகும் வீடியோ…

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மீனவர்களின் விசைப்படகில் சென்று கடலில் விசை படகை இயக்கியும் சென்று உள்ளார் சென்றுள்ளார். அங்கு மீனவர்கள் மீன் பிடிக்கும் பொழுது சந்திக்கும் இன்னல்களை நேரடியாக கண்டுள்ளார்.… Read More »நடுக்கடலில் மீன் பிடிக்கும் நாகை கலெக்டர்…. வைரலாகும் வீடியோ…

காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள்…. பரபரப்பு…

  • by Authour

நாகை மாவட்டம் வண்டலூரில் 400,க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெரு குழாய்களில் கடந்த ஒரு மாத காலமாக சரிவர குடிநீர் வராததால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் குடிதண்ணீருக்காக,… Read More »காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள்…. பரபரப்பு…

குப்பை கொட்ட சென்ற மாநகராட்சி லாரி மீது மின் ஒயர் உரசி தொழிலாளி பலி..

  • by Authour

நாகை, அடுத்த நாகூர் அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் விஜய். 26 வயதான விஜய்க்கு மஞ்சு என்ற மனைவியும் 1 மற்றும் 2 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நாகை நகராட்சியில் ஒப்பந்தஅடிப்படையில் பணியாற்றும் விஜய் வழக்கம்போல… Read More »குப்பை கொட்ட சென்ற மாநகராட்சி லாரி மீது மின் ஒயர் உரசி தொழிலாளி பலி..

மேட்டூர் அணை திறப்பு…. விதை தெளிக்கும் பணி துவங்கியது….

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேல பூதலூர் விவசாயி ராமகிருஷ்ணன் தனது 50 ஏக்கர் வயலில் டெல்டா மாவட்டத்தில் முதல் முறையாக ட்ரோன் மூலமாக விதை தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் குருவை சாகுபடிக்காக… Read More »மேட்டூர் அணை திறப்பு…. விதை தெளிக்கும் பணி துவங்கியது….

மூளைச்சாவடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்….

நாகை மாவட்டம், பாப்பாக்கோவில் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல். சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களின் மகன் முகேஷ் (26), மகள் பாரதி. இதில் பாரதிக்கு திருமணம் ஆகிவிட்டது. டிப்ளமோ முடித்த முகேஷ்… Read More »மூளைச்சாவடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்….

சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணுக்கு உதவிய எஸ்பி…

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் ஊராட்சி குருக்கத்தியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் தனது கைக்குழந்தை மற்றும் மாமியாருடன் நாகை நோக்கி ஆட்டோவில் சென்றுள்ளார். புத்தூர் ரவுண்டானா அருகே எதிர் திசையில் வந்த… Read More »சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணுக்கு உதவிய எஸ்பி…

நாகை அருகேஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்திஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்….

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த பட்டமங்கலம் புழுதிக்குடியில் அருள்மிகு ஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்திஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சிவன் மேற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தில் 12 ஆண்டுகளுக்கு நடைப்பெற்ற… Read More »நாகை அருகேஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்திஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்….

நாகை அருகே சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம்…. கலெக்டர் துவங்கி வைத்தார்…

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிப்படை வீடு என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற அருள்மிகு சுப்ரமணிய ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைப்பெறும். சித்திரைத் திருவிழாவில்… Read More »நாகை அருகே சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம்…. கலெக்டர் துவங்கி வைத்தார்…

நாகை மாவட்டத்தில் இடியுடன் கனமழை….

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன்படி இன்று காலை முதல் கடும் வெயில் வாட்டிய நிலையில் திடீரென நாகப்பட்டினம், வெளிப்பாளையம்,பாலையூர், புத்தூர்,… Read More »நாகை மாவட்டத்தில் இடியுடன் கனமழை….

டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாடு,… Read More »டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!