Skip to content
Home » நாகை » Page 16

நாகை

நாகையில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கணகவர் வண்ண கோலங்கள்…

நாகப்பட்டினம் மாவட்டம் , வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் உதவும் நண்பர்கள் சார்பில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கோலப்போட்டி நடைபெற்றது. கோவில் திருவிழாக்களின் போது ஆலயத்தை சுற்றிலும் தூய்மையாகவும்… Read More »நாகையில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கணகவர் வண்ண கோலங்கள்…

நாகையில் ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சி … பரபரப்பு…

நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் அருகே ஏ.டி.எம். மையம் உள்ளது. வழக்கம்போல இன்று காலை உதவி மேலாளர் மகேஷ் உள்ளிட்ட ஊழியர்கள் வங்கிக்கு வந்தனர். அப்போது… Read More »நாகையில் ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சி … பரபரப்பு…

இசைக் கலைஞர்களுடன் தவில் அடிக்கும் 5 வயது சிறுவன்….. வீடியோ

  • by Senthil

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரில் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மகன் 5 வயதான சாய் வெங்கடேஷ். இவர் கீழ்வேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார் . இவரது தந்தை கோவில்… Read More »இசைக் கலைஞர்களுடன் தவில் அடிக்கும் 5 வயது சிறுவன்….. வீடியோ

நாகையில் பேரிடர் மீட்பு கட்டுமான மையம்…. பூமி பூஜையுடன் துவங்கியது….

  • by Senthil

நாகை அடுத்துள்ள நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் பேரிடர் மீட்பு மையம் கட்டுமான பணிகள் இன்று தொடங்கியது. 6 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பில் அமையவுள்ள பேரிடர் மீட்பு மையத்தின் பூமி பூஜையை… Read More »நாகையில் பேரிடர் மீட்பு கட்டுமான மையம்…. பூமி பூஜையுடன் துவங்கியது….

நாகையில் இந்திய கடற்படை குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்….

  • by Senthil

எல்லா பணியும் நாட்டிற்காக என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கடற்படை குழுவினர் நேற்று நாகை வந்தனர். கடற்கரையில் குப்பைகளை சேகரித்த, இந்திய கடற்படையினர், சுனாமியால் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு… Read More »நாகையில் இந்திய கடற்படை குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம்….

சரக்கு ஆட்டோவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் மதுபாட்டில்கள் கடத்தல்….பறிமுதல்…

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. இதனால் கிராம பகுதிகளில் படுஜோராக சாராய விற்பனை நடந்து வந்தது.… Read More »சரக்கு ஆட்டோவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் மதுபாட்டில்கள் கடத்தல்….பறிமுதல்…

”பார்” உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு….2 பேர் கைது….

  • by Senthil

நாகை மாவட்டம், தேவூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தேவூர் டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் தேவூர் டாஸ்மாக் கடையில் நேற்று மது குடிக்க வந்த ராதாமங்கலத்தைச் சேர்ந்த புகழேந்திரன் மற்றும்… Read More »”பார்” உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு….2 பேர் கைது….

நாகையில் புதிதாக கட்டப்படவுள்ள வட்டாட்சியர் அலுவலகம்… அடிக்கல் நாட்டப்பட்டது..

  • by Senthil

நாகப்பட்டினத்தில் 7,கோடியே 50,லட்சம் ரூபாய் மதிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டடம் மற்றும் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக… Read More »நாகையில் புதிதாக கட்டப்படவுள்ள வட்டாட்சியர் அலுவலகம்… அடிக்கல் நாட்டப்பட்டது..

40 ஆண்டுக்குப் பின் எட்டுக்குடி முருகன் கோவில் தெப்போற்சவ திருவிழா..

  நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த எட்டுக்குடியில் பிரசித்தி பெற்ற முருகனின் ஆதிபடை வீடான சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. சுப்ரமண்யசுவாமி கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவின் 48 நாள் மண்டல பூஜையையொட்டி,  நேற்று… Read More »40 ஆண்டுக்குப் பின் எட்டுக்குடி முருகன் கோவில் தெப்போற்சவ திருவிழா..

கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு விவகாரம்… மீனவர்களிடம் பேச்சுவார்த்தை

  • by Senthil

நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம கடற்கரையில் கடந்த 2 ஆம் தேதி மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. குழாய் உடைப்பு காரணமாக… Read More »கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு விவகாரம்… மீனவர்களிடம் பேச்சுவார்த்தை

error: Content is protected !!