Skip to content

நாளை

10ம் வகுப்பு துணைத்தேர்வு…… நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ-மாணவிகள், துணைத்தேர்வு எழுத நாளை (மே 11) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளதுஅதைபோல மறுகூட்டல்/ மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வருகிற… Read More »10ம் வகுப்பு துணைத்தேர்வு…… நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

நாளை……புனிதவெள்ளி….. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

  • by Authour

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர்.நாளைய தினம் அந்த புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், பூண்டிமாதா ஆலயம் உள்ளிட்ட அனைத்து… Read More »நாளை……புனிதவெள்ளி….. தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

தமிழகம், புதுவையில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படுகிறது. அதில் தமிழகம்-புதுச்சேரியில்  முதல்கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.  தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை காலை 11 மணிக்கு  தொடங்குகிறது.… Read More »தமிழகம், புதுவையில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

முதல்வர் ஸ்டாலின்….. நாளை மும்பை பயணம்

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ‘பாரத ஒற்றுமை நீதி யாத்திரை’யை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். தற்போது இந்த யாத்திரை மராட்டியத்தில் நடைபெற்று வருகிறது. ராகுல்காந்தியின் யாத்திரை நாளை (17.03.2024) மும்பை… Read More »முதல்வர் ஸ்டாலின்….. நாளை மும்பை பயணம்

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்

நாடாளுமன்ற தேர்தல்  பிரசாரத்திற்காக பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி நாளை மீண்டும் தமிழ்நாடு வருகை தர உள்ளார். கன்னியாகுமரி மாவட்ட பா.ஜனதா… Read More »கன்னியாகுமரியில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்

திருச்சியில் 2 குட்ஸ்செட் யார்டை பிரதமர் மோடி நாளை காணொளியில் திறக்கிறார்..

பிரதமர் நரேந்திர மோடி நாளை ரெயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இது தொடர்பாக திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் நேற்று நிருபர்களிடம் கூறும்போது…பாரதப் பிரதமர் நரேந்திர… Read More »திருச்சியில் 2 குட்ஸ்செட் யார்டை பிரதமர் மோடி நாளை காணொளியில் திறக்கிறார்..

தமிழகத்தில் நாளை +2 பொதுத்தேர்வு தொடக்கம்….

தமிழ்நாடு, புதுச்சேரியில் 9.25 லட்சம் மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். மாணவ, மாணவிகள் தேர்வு எழுத 3,300-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க 3,200 பறக்கும்… Read More »தமிழகத்தில் நாளை +2 பொதுத்தேர்வு தொடக்கம்….

திருச்சி மாவட்ட ஜூனியர் தடகள போட்டி…… நாளை நடக்கிறது

  • by Authour

திருச்சி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள்  மற்றும், 2024- தேசிய அனைத்து மாவட்ட விளையாட்டு போட்டிக்கான தகுதிசுற்று  போட்டிகள் திருச்சி  அண்ணா விளையாட்டரங்கில் நாளை  நடக்கிறது.  10 12, 14, 16 வயதுக்கு உட்பட்ட … Read More »திருச்சி மாவட்ட ஜூனியர் தடகள போட்டி…… நாளை நடக்கிறது

பேச்சு தோல்வி……..நாளை பஸ் ஸ்டிரைக் உறுதி….. சிஐடியூ அறிவிப்பு

  • by Authour

ம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,   அதற்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும், பென்சனர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்  என்ற கோரிக்கையை … Read More »பேச்சு தோல்வி……..நாளை பஸ் ஸ்டிரைக் உறுதி….. சிஐடியூ அறிவிப்பு

நாளை பஸ் ஸ்டிரைக் நடக்குமா? அமைச்சர் சிவசங்கர் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

  • by Authour

சம்பள உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்,   அதற்கு முன் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை வழங்க வேண்டும், பென்சனர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்  என்ற கோரிக்கையை … Read More »நாளை பஸ் ஸ்டிரைக் நடக்குமா? அமைச்சர் சிவசங்கர் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

error: Content is protected !!