Skip to content
Home » நாளை » Page 7

நாளை

நாளை முதல்வராக பதவி யேற்கிறார்…..சாதனை நாயகன் சித்தராமையா…. கடந்து வந்த பாதை

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார்  இடையே கடும் போட்டி  ஏற்பட்ட நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு 2-வது முறையாக கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா… Read More »நாளை முதல்வராக பதவி யேற்கிறார்…..சாதனை நாயகன் சித்தராமையா…. கடந்து வந்த பாதை

எஸ்.எஸ்.எல்.சி., 11ம் வகுப்பு ரிசல்ட் ….. நாளை வெளியீடு

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள், கடந்த ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை 3986 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வினை சுமார் 9,96,089 மாணவ மாணவிகள் எழுதினர்.  அதேபோல, பிளஸ்… Read More »எஸ்.எஸ்.எல்.சி., 11ம் வகுப்பு ரிசல்ட் ….. நாளை வெளியீடு

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. நாளை நடக்கிறது

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை (புதன்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள  அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.  . இதில் நாடாளுமன்ற தேர்தல், உறுப்பினர் சேர்க்கை, மதுரை… Read More »அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. நாளை நடக்கிறது

பூண்டிமாதா பேராலய தேர்பவனி….நாளை நடக்கிறது

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டியில் பிரசித்தி பெற்ற  பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத் திருவிழா கடந்த 6-ந் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது. அந்தமான் போர்ட் பிளேயர் மறை மாவட்ட பிஷப்… Read More »பூண்டிமாதா பேராலய தேர்பவனி….நாளை நடக்கிறது

எஸ்எஸ்எல்சி தேர்வு… நாளை முடிகிறது….25ல் விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

எஸ்.எஸ்.எல்.சி.  பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தமிழ்நாடுமற்றும் புதுச்சேரியில் எழுதுகிறார்கள்.  இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் தேர்வு முடிந்துள்ள நிலையில், நாளை (வியாழக்கிழமை) சமூக… Read More »எஸ்எஸ்எல்சி தேர்வு… நாளை முடிகிறது….25ல் விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்……. நாளை நடக்கிறது

  • by Senthil

திருச்சி அடுத்த சமயபுரம்  மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இங்கு பக்தர்கள் வருகிறார்கள். ஞாயிறு, மற்றும் அமாவாசை, பவுர்ணமி தினங்களில் இங்கு பகதர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தமிழகத்தில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்……. நாளை நடக்கிறது

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம்…. நாளை முதல் அமல்

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் குறிப்பிட்ட காலத்துக்குக் கடலில் செல்ல தடை விதிக்கப்படுகிறது.… Read More »தமிழகத்தில் மீன்பிடி தடை காலம்…. நாளை முதல் அமல்

ஓபிஎஸ் அப்பீல்மனு….. நாளை விசாரணை

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி குமரேஷ் பாபு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதையடுத்து பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளையும் அறிவிக்கலாம் என… Read More »ஓபிஎஸ் அப்பீல்மனு….. நாளை விசாரணை

ரமலான் நோன்பு நாளை தொடக்கம்

ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், ரமலான் நோன்பு 24-ந்தேதி (நாளை) முதல் தொடங்கும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.… Read More »ரமலான் நோன்பு நாளை தொடக்கம்

பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் உதயநிதி ஸ்டாலின்….

அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் இன்று டில்லி சென்றார்.  .டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த தமிழ்நாடு மாணவர்களை அமைச்சர் உதயநிதி  சந்தித்து பேகிறார், … Read More »பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் உதயநிதி ஸ்டாலின்….

error: Content is protected !!