Skip to content

நிதியுதவி

சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”கள்ளக்குறிச்சி… Read More »சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

டிட்வா புயல்…ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா

  • by Editor

இலங்கையை இம்மாத தொடக்கத்தில் டிட்வா புயல் தாக்கியது. இந்த புயலால் இலங்கையில் 643 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிடும் வகையில் இந்திய அரசு ஆபரேஷன் சாகர்… Read More »டிட்வா புயல்…ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா

ரூ. 1,200 கோடி நிதியுதவி; பிரதமர் மோடி அறிவிப்பு

உத்தரகண்டில் பருவமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மேகவெடிப்பு, கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆக.5-ஆம் தேதி உத்தரகாசியில் அமைந்துள்ள தராலி கிராமத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை… Read More »ரூ. 1,200 கோடி நிதியுதவி; பிரதமர் மோடி அறிவிப்பு

மலட்டாற்றில் மூழ்கி 3 பேர் பலி- உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQவிழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அரசூர் கிராமத்திலுள்ள மலட்டாற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம்,… Read More »மலட்டாற்றில் மூழ்கி 3 பேர் பலி- உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி

வயநாடு நிலச்சரிவு…சூர்யா குடும்பத்தினர் நிதியுதவி..

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளால்  சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய பகுதிகள் உருக்குலைந்து போயுள்ளன. இந்த கோர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ள நிலையில்,  தொடர்ந்து… Read More »வயநாடு நிலச்சரிவு…சூர்யா குடும்பத்தினர் நிதியுதவி..

பணியில் இருந்து உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு நிதியுதவி…

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றியவர் அருள் பிரபுதாஸ் (39). இவர் தமிழ்நாடு காவல்துறையில் 2009 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகள் காவலராக பணிபுரிந்துள்ளார்.… Read More »பணியில் இருந்து உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு நிதியுதவி…

என்னால் முடிந்த உதவியை செய்தேன்… நடிகர் பிரசாந்த் நெகிழ்ச்சி…

  • by Authour

கடந்த டிசம்பர் மாதத்தில் வந்த சென்னை வெள்ளத்தை அடுத்து, தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானது. இதனையடுத்து, சென்னை வெள்ள பாதிப்புகளுக்குக் குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள்… Read More »என்னால் முடிந்த உதவியை செய்தேன்… நடிகர் பிரசாந்த் நெகிழ்ச்சி…

புதுகையில் சாலை விபத்து… 5 பேர் பலி… முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா, நமணசமுத்திரம் அருகே திருச்சி… Read More »புதுகையில் சாலை விபத்து… 5 பேர் பலி… முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு..

மிக்ஜாம் புயல்…முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.10 லட்சம் வழங்கிய வைகோ…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (11.12.2023) தலைமைச் செயலகத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான  வைகோ சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது… Read More »மிக்ஜாம் புயல்…முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.10 லட்சம் வழங்கிய வைகோ…

தையல் தொழில் தெரிந்த ஆண் – பெண் 10 பேருக்கு நிதியுதவி…தஞ்சை கலெக்டர் தகவல்

ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு ஏற்படுத்த தையல் தொழில் தெரிந்த ஆண் மற்றும் பெண் 10 நபர்கள் கொண்ட குழுவிற்கு ரூ.3,00,000 வீதம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தீபக்… Read More »தையல் தொழில் தெரிந்த ஆண் – பெண் 10 பேருக்கு நிதியுதவி…தஞ்சை கலெக்டர் தகவல்

error: Content is protected !!