Skip to content

நிறுத்தம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. 25 நிமிடம் நிறுத்தம்….காளை கால் இடறி விழுந்தது

  • by Authour

மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. மொத்தம் 1000 காளைகள்  களம் இறக்கப்படுகிறது. 11 சுற்றுகளாக போட்டிகள் நடைபெற உள்ளன.  7 சுற்று போட்டி நடந்து கொண்டிருந்தது. சுமார்… Read More »அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. 25 நிமிடம் நிறுத்தம்….காளை கால் இடறி விழுந்தது

இஸ்ரேல் போரை நிறுத்துங்கள்….. ஐ.நாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,  இஸ்ரேல்-ஹமாஸ் போரை உலக நாடுகளும், ஐநாவும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.  ஆஸ்பத்திரியில் தாக்குதல் நடத்தி பலரை கொன்று குவித்துள்ளதை ஏற்க முடியாது. என்றும் அவர்… Read More »இஸ்ரேல் போரை நிறுத்துங்கள்….. ஐ.நாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும்…. பழனியாண்டி எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்பு

  • by Authour

108 வைணவத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இந்த கோயிலுக்கு  இந்தியா முழுவதும் இருந்து தினந்தோறும் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.  அத்துடன்  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் ராஜகோபுரத்தை காணவும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகிறார்கள்.… Read More »ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும்…. பழனியாண்டி எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்பு

கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு பஸ் சேவை நிறுத்த உத்தரவு…

  • by Authour

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிர்வாகம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்பின் அந்த போராட்டம் முற்றுகைப் போராட்டமாக மாறியது. இதனால் அன்புமணி ராமதாஸ்… Read More »கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு பஸ் சேவை நிறுத்த உத்தரவு…

தென்காசி தபால் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்

  • by Authour

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சி சார்பில் பழனி நாடாரும், அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் செல்வமோகன்தாஸ்… Read More »தென்காசி தபால் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்

செந்தில்பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு, கவர்னர் ரவி கடிதம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை   அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி நேற்று இரவு  கவர்னர்  ரவி உத்தரவிட்டார்.அந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறி இருந்தார். இந்த பிரச்னை நேற்று இரவோடு இரவாக இந்தியா முழுவதும்… Read More »செந்தில்பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு…. முதல்வர் ஸ்டாலினுக்கு, கவர்னர் ரவி கடிதம்

மாப்பிள்ளை கருப்பு…..திருமணத்தை நிறுத்திய மணமகள்

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு,  கூவும் குயிலும் கருப்புதான்,  வைரம் கருப்புதான்,  மழை மேகம் கூட கருப்புதான் என கருப்பு நிறத்தின் மீது மக்களுக்கு  அலாதி பிரியம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில்… Read More »மாப்பிள்ளை கருப்பு…..திருமணத்தை நிறுத்திய மணமகள்

11 என்ஜினீயரிங் கல்லூரியில் தமிழ் வழி பிரிவு நிறுத்தம்….. உத்தரவு திடீர் வாபஸ்

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. * வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு 11… Read More »11 என்ஜினீயரிங் கல்லூரியில் தமிழ் வழி பிரிவு நிறுத்தம்….. உத்தரவு திடீர் வாபஸ்

ராகுலுக்கு தண்டனை வழங்கிய சூரத் நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தம்…. உச்சநீதிமன்றம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ஊழல் செய்துவிட்டு, நாட்டை விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடி, லலித் மோடி… Read More »ராகுலுக்கு தண்டனை வழங்கிய சூரத் நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தம்…. உச்சநீதிமன்றம்

கர்நாடகத்தில்……. அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு

கர்நாடகத்தில் உள்ள சிவமோகா நகரில் பா.ஜ.க. சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். … Read More »கர்நாடகத்தில்……. அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு

error: Content is protected !!