Skip to content

நிவாரணம்

சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர்  கே.என்நேரு  பெருங்குடி மண்டலம், வார்டு-190, துலுக்காத்தம்மன் கோயில் தெரு மற்றும் சாய்பாலாஜி நகரில் கனமழை மற்றும் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட 1000 நபர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில்… Read More »சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

சென்னையில்……மக்கள் நீதி மய்யம் நிவாரண உதவி…. நடிகர் கமல் தாராளம்

  • by Authour

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது: சென்னையில் கடந்த பல ஆண்டுகளில்… Read More »சென்னையில்……மக்கள் நீதி மய்யம் நிவாரண உதவி…. நடிகர் கமல் தாராளம்

திருவாரூர் மாவட்டத்தில் 610 ஏக்கர் குறுவை பாதிப்பு….. நிவாரணம் அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது போல் இந்த ஆண்டும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர்திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை நம்பி காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள… Read More »திருவாரூர் மாவட்டத்தில் 610 ஏக்கர் குறுவை பாதிப்பு….. நிவாரணம் அறிவிப்பு

குறுவை பாதிப்பு…. விவசாயிகளுக்கு நிவாரணம்…… முதல்வர் இன்று அறிவிப்பு?

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. சரியான காலகட்டத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் போதுமான அளவு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி… Read More »குறுவை பாதிப்பு…. விவசாயிகளுக்கு நிவாரணம்…… முதல்வர் இன்று அறிவிப்பு?

மரம் சாய்ந்து தஞ்சை மாணவி பலி…. ரூ.5 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

  • by Authour

  தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  அய்யம்பேட்டை அருகே கண்டக்கரயம் மெயின்… Read More »மரம் சாய்ந்து தஞ்சை மாணவி பலி…. ரூ.5 லட்சம் நிவாரணம்… முதல்வர் அறிவிப்பு

வால்பாறை அருகே கரடி தாக்கி மூதாட்டி படுகாயம்….

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் இன்று காலை சுமார் 8.15 மணியளவில் மூதாட்டி கமலம் (59) என்பவரை தேயிலை கள எண் 7A… Read More »வால்பாறை அருகே கரடி தாக்கி மூதாட்டி படுகாயம்….

குறுவை பயிர் பாதிக்கப்பட்டால் நிவாரணம்……அமைச்சர் ரகுபதி பேட்டி..

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நாகையில் நடைபெற்றது. நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்,  வாரிய தலைவர்கள்… Read More »குறுவை பயிர் பாதிக்கப்பட்டால் நிவாரணம்……அமைச்சர் ரகுபதி பேட்டி..

கபடியில் இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கல்..

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே உள்ள காய்ச்சக்காரன்பட்டி கிராமத்தை சேர்த்ந்தவர் தங்கவேல். இவரது மகன் மாணிக்கம்(26). கபடி வீரரான இவர் கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கரூர் மாவட்டம்… Read More »கபடியில் இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கல்..

மாண்டஸ்…. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம்…. முதல்வர் வழங்கினார்….

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-194க்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 உணவுப் பொட்டலங்கள் மற்றும் அரிசி போன்ற மளிகைப் பொருட்களை வழங்கினார்.… Read More »மாண்டஸ்…. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம்…. முதல்வர் வழங்கினார்….

error: Content is protected !!