Skip to content
Home » நிவாரணம்

நிவாரணம்

பாம்பு பிடி வீரருக்கு நேர்ந்த சோகம்…. நிவாரணம் அளிக்க கோரிக்கை…..

  • by Senthil

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான  பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த பாம்பு பிடி வீரர் உமர் அலி,  அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள்… Read More »பாம்பு பிடி வீரருக்கு நேர்ந்த சோகம்…. நிவாரணம் அளிக்க கோரிக்கை…..

பட்டாசு ஆலை விபத்து….. பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு

  • by Senthil

விருதுநகர் மாவட்டம்  சாத்தூர் அருகே உள்ள முத்துதேவன்பட்டியில் உள்ள  பட்டாசு ஆலையில்  ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் பலியானார்கள்.  பலர் காயமடைந்தனர். இதுபற்றிய செய்தி அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  இறந்தவர்கள் குடும்பத்துக்கு… Read More »பட்டாசு ஆலை விபத்து….. பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு

தஞ்சை விபத்து…. பலியான 4 பேர் குடும்பத்துக்கு … தலா ரூ.2 லட்சம் …. முதல்வர் அறிவிப்பு

  • by Senthil

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், மூணாவயல்… Read More »தஞ்சை விபத்து…. பலியான 4 பேர் குடும்பத்துக்கு … தலா ரூ.2 லட்சம் …. முதல்வர் அறிவிப்பு

தூத்துக்குடியில் பெருவௌ்ளம்…எம்பி கனிமொழி ஆய்வு… அவசர உதவி எண் அறிவிப்பு.

  • by Senthil

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வௌியேறி… Read More »தூத்துக்குடியில் பெருவௌ்ளம்…எம்பி கனிமொழி ஆய்வு… அவசர உதவி எண் அறிவிப்பு.

மிக்ஜம் நிவாரண நிதி…..12,659 கோடி கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்

  • by Senthil

தமிழ்நாட்டில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  திருவள்ளூர்  ஆகிய  4 மாவட்டங்கள் வெள்ளக்காடானது.  வெள்ப்பகுதியை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய குழு… Read More »மிக்ஜம் நிவாரண நிதி…..12,659 கோடி கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழகஅரசால் 19, 655 விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கல்……

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த கனமழையால் தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் வட்டாரங்களில் நிவாரணம் வழங்காமல் விடுபட்ட 8 கிராமங்களை சேர்ந்த 19,655 விவசாயிகளுக்கு 5 கோடியே 86 லட்சம் ரூபாய்… Read More »தமிழகஅரசால் 19, 655 விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கல்……

மிக்ஜம் புயல் சேதம்….. குடும்பத்துக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

  • by Senthil

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயல் மழையால் மக்கள்  பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இழந்து  உள்ளனர். இதையடுத்து வெள்ள பாதிப்புக்குள்ளான 4 மாவட்ட… Read More »மிக்ஜம் புயல் சேதம்….. குடும்பத்துக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு

சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர்  கே.என்நேரு  பெருங்குடி மண்டலம், வார்டு-190, துலுக்காத்தம்மன் கோயில் தெரு மற்றும் சாய்பாலாஜி நகரில் கனமழை மற்றும் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட 1000 நபர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில்… Read More »சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு…

சென்னையில்……மக்கள் நீதி மய்யம் நிவாரண உதவி…. நடிகர் கமல் தாராளம்

  • by Senthil

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது: சென்னையில் கடந்த பல ஆண்டுகளில்… Read More »சென்னையில்……மக்கள் நீதி மய்யம் நிவாரண உதவி…. நடிகர் கமல் தாராளம்

திருவாரூர் மாவட்டத்தில் 610 ஏக்கர் குறுவை பாதிப்பு….. நிவாரணம் அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது போல் இந்த ஆண்டும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர்திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை நம்பி காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள… Read More »திருவாரூர் மாவட்டத்தில் 610 ஏக்கர் குறுவை பாதிப்பு….. நிவாரணம் அறிவிப்பு

error: Content is protected !!