Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பத்திரமாக மீட்பு

கோவையில் பூட்டிய உணவக சமையலறைக்குள் பாம்பு- பத்திரமாக மீட்பு

கோவையில் பூட்டிய உணவக சமையலறைக்குள் பாம்பு- பத்திரமாக மீட்பு

  • by Editor

கோவை, நஞ்சுண்டாபுரம் சாலையில் நீண்ட நாட்களாகப் பூட்டப்பட்டு இருந்த உணவகத்தைத் திறந்த போது, சமையலறைக்குள் மறைந்து இருந்த ‘வெள்ளிக்கோள்வரையன்’ பாம்பை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு… Read More »கோவையில் பூட்டிய உணவக சமையலறைக்குள் பாம்பு- பத்திரமாக மீட்பு

நேபாளத்தில் தமிழ்நாட்டின் 21 பயணிகள் பத்திரமாக மீட்பு

  • by Editor

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி தவித்த தமிழ்நாட்டின் கும்பகோணத்தை சேர்ந்த 21 பயணிகள், அந்நாட்டின் பாதுகாப்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட அவர்கள் ராணுவ… Read More »நேபாளத்தில் தமிழ்நாட்டின் 21 பயணிகள் பத்திரமாக மீட்பு

கரூர் -வாய்க்காலில் தவறி விழுந்த பசு...பத்திரமாக மீட்பு

கரூர் -வாய்க்காலில் தவறி விழுந்த பசு…பத்திரமாக மீட்பு

  • by Editor

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் பாதை அருகே உள்ள காமராஜர் சாலையில், சாலையோரம் அமைந்திருந்த பெரிய வாய்க்காலில் பசுமாடு ஒன்று எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது. வாய்க்காலில் அதிகளவு குப்பைகள் மற்றும் சேறு சகதிகள்… Read More »கரூர் -வாய்க்காலில் தவறி விழுந்த பசு…பத்திரமாக மீட்பு

சிக்கிம் நிலச்சரிவு: சிக்கித் தவித்த 1,321 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு

  • by Editor

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின் வடக்கு பகுதியில் மங்கன் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள லாச்சென் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சாலைப் போக்குவரத்து தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் லாச்சென்… Read More »சிக்கிம் நிலச்சரிவு: சிக்கித் தவித்த 1,321 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு

லிப்டில் சிக்கிய 17 பேர் பத்திரமாக மீட்பு: புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

  • by Editor

புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் லிப்டில் சிக்கி தவித்த 4 குழந்தைகள் உள்பட 17 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அவர்களுக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர்… Read More »லிப்டில் சிக்கிய 17 பேர் பத்திரமாக மீட்பு: புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

தூக்கத்தில் வந்த வினை… 10-வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த நபர்…ஜன்னல் கம்பியில் தொங்கிய உயிர்

  • by Editor

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிராபாத் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் வசித்து வருபவர் நிதின் ஆதியா (57). இவர் 10-வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் ஓரத்தில்… Read More »தூக்கத்தில் வந்த வினை… 10-வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த நபர்…ஜன்னல் கம்பியில் தொங்கிய உயிர்

சேலம்… மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு..

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த தங்கதுரை-வெண்ணிலா தம்பதிக்கு 5 வயதில் ரித்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான வெண்ணிலா பிரசவத்திற்காக கடந்த 5-ந் தேதி சேலம்அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.… Read More »சேலம்… மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு..

error: Content is protected !!