Skip to content
Home » பயிர் சேதம்

பயிர் சேதம்

சூறைக்காற்றுடன் மழை….. திருச்சி அருகே 10 ஏக்கர் சோளம், எள் பயிர்கள் சேதம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு சூறாவளி காற்றுடன்  கோடை மழை பெய்தது. துறையூர் அருகே உள்ள கோட்டத்தூர் கிராமம் காந்திநகரை சேர்ந்த விஸ்வநாதன் மகன் அசோக்குமார்… Read More »சூறைக்காற்றுடன் மழை….. திருச்சி அருகே 10 ஏக்கர் சோளம், எள் பயிர்கள் சேதம்…

பயிர் சேதம்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

  • by Senthil

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (6.2.2023) தலைமைச் செயலகத்தில், பருவம் தவறி பெய்த திடீர் மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அமைச்சர்கள்   வேளாண்மை… Read More »பயிர் சேதம்…. முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

27 மாவட்டங்களின் பயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு..

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை..  கடந்த 1.10.2022 முதல் 4.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழையினால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிகமான பயிர்சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம்,… Read More »27 மாவட்டங்களின் பயிர் சேதங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு..

error: Content is protected !!