Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பரபரப்பு சம்பவம்

பாய்ந்து வந்த யானை… உயிரைக் கையில் பிடித்த ஓட்டம்!

  • by Editor

மூணார் கன்னிமலை பகுதியில் இன்று (செப்.4) காலை பரபரப்பான சம்பவம் நடைபெற்றது. அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த நபரை யானை ஒன்று திடீரென வேகமாக துரத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், யானையிடம் சிக்காமல் ஓடி தப்பினார். யானை… Read More »பாய்ந்து வந்த யானை… உயிரைக் கையில் பிடித்த ஓட்டம்!

தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு… திருச்சியில் பரபரப்பு சம்பவம்

  • by Editor

திருச்சி அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் சஞ்சய் (26). இவர் ரேசன் அரிசிகளை வாங்கி வெளியில் விற்பது வழக்கம். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் ரேசன் அரிசியை வாங்கி கொடுப்பது… Read More »தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு… திருச்சியில் பரபரப்பு சம்பவம்

குடும்ப தகராறு…கணவர் மீது தீ வைத்துக் கொன்ற மனைவி கைது

  • by Editor

உ.பி பதேபூர் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (49) இவரது மனைவி பெயர் பிரித்தி தேவி (45) இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. அவதேஷ் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தநிலையில்,… Read More »குடும்ப தகராறு…கணவர் மீது தீ வைத்துக் கொன்ற மனைவி கைது

டைலர் கொடூர கொலை…கரூரில் பரபரப்பு சம்பவம்

  • by Editor

கரூரில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரை கண்டித்ததால், டைலர் தொழிலாளி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்: இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர், இரண்டு நாட்களுக்குப் பிறகு போலீசாரிடம் சிக்கிய நிலையில்,… Read More »டைலர் கொடூர கொலை…கரூரில் பரபரப்பு சம்பவம்

பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு.. திருச்சியில் பரபரப்பு சம்பவம்

திருச்சி கொட்டப்பட்டு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி நேற்று காலை திருச்சி பொன்மலை சந்தையில் காய்கறி வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் பொன்மலை காவல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தார்.… Read More »பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு.. திருச்சியில் பரபரப்பு சம்பவம்

நெல்லையில் அரசு பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்..

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இருந்து நெல்லை புதிய பேருந்து நிலையம் நோக்கி அரசு பஸ் நேற்று மாலை  சென்று கொண்டிருந்தது. ரெஜி என்பவர் பஸ்சை இயக்கிய நிலையில், கண்ணன் என்பவர் கன்டக்டராக பணியில் இருந்துள்ளார். … Read More »நெல்லையில் அரசு பஸ் டிரைவருக்கு அரிவாள் வெட்டு…. பரபரப்பு சம்பவம்..

error: Content is protected !!