புதுக்கோட்டை…….. ரூ.110 கோடி போதை பொருட்கள் பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள இறால் பண்ணையில் போதைப்பொருள் இருப்பதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பண்ணைக்கு அதிரடியாக சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது… Read More »புதுக்கோட்டை…….. ரூ.110 கோடி போதை பொருட்கள் பறிமுதல்