Skip to content
Home » பறிமுதல் » Page 2

பறிமுதல்

புதுக்கோட்டை…….. ரூ.110 கோடி போதை பொருட்கள் பறிமுதல்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள இறால் பண்ணையில் போதைப்பொருள் இருப்பதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பண்ணைக்கு அதிரடியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.  அப்போது… Read More »புதுக்கோட்டை…….. ரூ.110 கோடி போதை பொருட்கள் பறிமுதல்

நீதிமன்ற உத்தரவின் பேரில் திருச்சியில் 4-அரசு பஸ்கள் பறிமுதல்…

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள புலிவலம் பகுதியை சேர்ந்தவர் விஜய் லட்சுமி இவரது கணவர் ராஜா என்பவர் திருச்சி காவல்துறை தலைவர் அலுவலகத்தில் ஜூனியர் அசிஸ்டெண்டாக பணிபுரிந்து வந்தார் 2017 ஆம் ஆண்டு அவர்… Read More »நீதிமன்ற உத்தரவின் பேரில் திருச்சியில் 4-அரசு பஸ்கள் பறிமுதல்…

ரூ.42 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம்…. திருச்சியில் பறிமுதல்

  • by Senthil

சார்ஜாவில் இருந்து  திருச்சி வந்த  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில்    வந்த  சில பயணிகளின்நடவடிக்கையில் சந்தேகமடைந்த  வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகள்  அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண்  பயணியின்… Read More »ரூ.42 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம்…. திருச்சியில் பறிமுதல்

சினிமா பாணியில்…. திருச்சிக்கு ரூ.64.5 லட்சம் தங்கம் கடத்தி வந்தவர் கைது

மலேசிய தலைநகர் கோலாலம்பூாில் இருந்து நேற்று முன்தினம்  திருச்சிக்கு  ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின்  உடமைகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு  ஆண் பயணியின்… Read More »சினிமா பாணியில்…. திருச்சிக்கு ரூ.64.5 லட்சம் தங்கம் கடத்தி வந்தவர் கைது

திருச்சி விமானத்தில்……ரூ.35.5 லட்சம் தங்கம், லேப்டாப் கடத்தி வந்த 2 பயணி சிக்கினர்

திருச்சி விமான நிலைய  வான் நூண்ணறிவு அதிகாரிகளுக்கு கிடைத்த  ரகசிய தகவலின் அடிப்படையில்  நேற்று துபாயில் இருந்து திருச்சி வழியாக கொழும்பு செல்லும்  லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி வந்தபோது, அதில்  வந்த சந்தேகத்திற்கிடமான… Read More »திருச்சி விமானத்தில்……ரூ.35.5 லட்சம் தங்கம், லேப்டாப் கடத்தி வந்த 2 பயணி சிக்கினர்

வீட்டில் பதுக்கியிருந்த 1100 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்… வாலிபர் கைது…

  • by Senthil

தஞ்சை அருகே அய்யம்பேட்டை பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி மீன்பண்ணைகளில் மீன்களுக்கு உணவுக்கு பயன்படுத்துவதாக தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்… Read More »வீட்டில் பதுக்கியிருந்த 1100 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்… வாலிபர் கைது…

வயிற்றில் விழுங்கி தங்கம் கடத்தல்…அயன் பட பாணியில் திருச்சி ஏர்போட்டில் அதிர்ச்சி..

  • by Senthil

திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் 16.12.2023 ம் தேதி திருச்சி வந்தடைந்தது. சந்தேகத்தின் பேரில் வந்த பயணியிடம் ஏஐயூ அதிகாரிகள் பயணியிடம் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது  20 ஓவல் வடிவ பேஸ்ட்களில்… Read More »வயிற்றில் விழுங்கி தங்கம் கடத்தல்…அயன் பட பாணியில் திருச்சி ஏர்போட்டில் அதிர்ச்சி..

தஞ்சையில் 1000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…. 3 பேர் கைது…

தஞ்சை அருகே வல்லம் உட்பட பகுதிகளில் தமிழக அரசு தடை செய்த புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து தஞ்சை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில்… Read More »தஞ்சையில் 1000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…. 3 பேர் கைது…

போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் …. புதுகையில் 22ம் தேதி பொது ஏலம்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுகளில் மது தொடர்பான வழக்குகளில் சம்மந்தப்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைப்பற்றப்பட்ட நான்கு சக்கர  வாகனம் ஒன்று, மற்றும் இருசக்கர வாகனம் 17 ஆக மொத்தம் 18… Read More »போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் …. புதுகையில் 22ம் தேதி பொது ஏலம்

ஒடிசா……காங். எம்.பி நிறுவனத்தில் ஐடி ரெய்டு….. ரூ.200 கோடி பறிமுதல்

ஒடிசாவைச் சேர்ந்த பவுத் டிஸ்டிலெரி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் கடந்த புதன்கிழமை வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டது. மூன்றாவது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது. இந்தச் சோதனையில் இதுவரையில் ரூ.200 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாக… Read More »ஒடிசா……காங். எம்.பி நிறுவனத்தில் ஐடி ரெய்டு….. ரூ.200 கோடி பறிமுதல்

error: Content is protected !!