Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பறிமுதல்

  • by Editor

சென்னை முகப்பேர் கோல்டன் காலனி 3வது குறுக்கு தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணம் காண்பிக்கப்பட்டால் பணம் ஒப்படைக்கப்படும் என… Read More »வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பறிமுதல்

உரிய ஆவணமின்றி ரூ.189 கோடி மதிப்புள்ள பணம்-பொருட்கள் பறிமுதல்

  • by Editor

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதில் இருந்து இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.189 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணமாக மட்டும் ரூ.4.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக… Read More »உரிய ஆவணமின்றி ரூ.189 கோடி மதிப்புள்ள பணம்-பொருட்கள் பறிமுதல்

திருச்செந்தூர் அருகே ரூ.4.40 லட்சம் பறிமுதல்

  • by Editor

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ராமநாதபுரம் சமஸ்தான ராணியிடமிருந்து ரூ. 4.40/- லட்சத்தை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து திருச்செந்தூர் ஆர்டிஓவிடம் ஒப்படைத்தனர்.

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

  • by Editor

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு இரு கட்டங்களாக அடுத்த மாதம் 23 மற்றும்… Read More »வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

கோவை அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்…

  • by Editor

கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் பேருந்து நிலையம் அருகே இரவு 12 மணியளவில் கோ- ஆப்ரேட்டிங் வங்கி சப்-ரிஜிஸ்டர் அரவிந்த்குமார், இன்சார்ஜ் பசவகுமார் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் இன்ஸ்பெக்டர் தவசியப்பன் தலைமையில்… Read More »கோவை அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்…

மயிலாடுதுறையில் 56 வணிக சிலிண்டர்கள் பறிமுதல்

  • by Editor

மயிலாடுதுறை, உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 56 வணிக சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சீர்காழியில் தனியார் நிறுவனத்தின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டபோது 56 சிலிண்டர்கள் சிக்கின.… Read More »மயிலாடுதுறையில் 56 வணிக சிலிண்டர்கள் பறிமுதல்

திருப்பூரில் பரபரப்பு: அனுமதியின்றி பதுக்கப்பட்ட 123 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

  • by Editor

திருப்பூரில் தனியார் காஸ் ஏஜென்சியில் பதுக்கி வைக்கப்பட்ட 123 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூர் அடுத்த அருள்புரம் பகுதியில் சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில்,… Read More »திருப்பூரில் பரபரப்பு: அனுமதியின்றி பதுக்கப்பட்ட 123 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

தஞ்சை- வாகன சோதனையில் ரூ.2.14 லட்சம் பறிமுதல்

  • by Editor

தமிழகத்தில் அடுத்த மாதம் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது . இதையடுத்து வாக்காளர்களுக்கு பணம் பரிசு, பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள், நிலையான கண்காணிப்புக்கு குழுவினர் தீவிர சோதனைகளில்… Read More »தஞ்சை- வாகன சோதனையில் ரூ.2.14 லட்சம் பறிமுதல்

தஞ்சையில் வாகன சோதனையில் ரூ.1.15 லட்சம் பறிமுதல்

  • by Editor

தஞ்சையில் வாகன சோதனையின் போது ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 590 ரூபாய் ரொக்கப் பணத்தை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு படையினர் பறிமுதல் செய்தனர். தஞ்சை கீழவாசல்… Read More »தஞ்சையில் வாகன சோதனையில் ரூ.1.15 லட்சம் பறிமுதல்

குளித்தலையில் 1.5 டன் எடையுள்ள ஹான்ஸ், குட்கா தீவைத்து அழிப்பு

  • by Editor

குளித்தலையில் 1.5 டன் எடையுள்ள ஹான்ஸ், குட்கா போதை பொருட்கள் தீவைத்து அழிப்பு. கரூர் மாவட்டம் குளித்தலை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட குளித்தலை, நங்கவரம், தோகைமலை, சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி காவல் நிலைய பகுதிகளில் தமிழக அரசால்… Read More »குளித்தலையில் 1.5 டன் எடையுள்ள ஹான்ஸ், குட்கா தீவைத்து அழிப்பு

error: Content is protected !!