Skip to content
Home » பறிமுதல் » Page 3

பறிமுதல்

ஜெயங்கொண்டம்…ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…. 2 பேர் கைது…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜெயங்கொண்டம் போலிசார் தீவிர தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஜெயங்கொண்டம் பஸ் நிலையம்… Read More »ஜெயங்கொண்டம்…ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…. 2 பேர் கைது…

சாலைகளில் விதிகளை மீறி நிறுத்திய டூவீலர்கள் பறிமுதல்… அபராதம் …

  • by Senthil

கரூர் மாநகர் பகுதியில் உள்ள முக்கிய வீதியான ஜவஹர் பஜார் பகுதியில் நேற்று இரவு கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் நடந்து செல்லும் பாதை மற்றும் சாலையில்… Read More »சாலைகளில் விதிகளை மீறி நிறுத்திய டூவீலர்கள் பறிமுதல்… அபராதம் …

திருச்சி ஏர்போட்டில் 3 பயணியிடம் ரூ.23.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Senthil

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை கோலாலம்பூர், ஷார்ஜா மற்றும் துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது கோலாலம்பூரில்… Read More »திருச்சி ஏர்போட்டில் 3 பயணியிடம் ரூ.23.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

பாபநாசம் அருகே லாரி மோதி கீழே சாய்ந்த 3 மின்கம்பங்கள்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் – சாலியமங்களம் சாலை முக்கியமானச் சாலையாகும். இந்தச் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையில் பாபநாசம் ரயில்வே கேட்டை தாண்டி இன்று காலை சென்ற லாரி எதிர்பாராதவிதமாக… Read More »பாபநாசம் அருகே லாரி மோதி கீழே சாய்ந்த 3 மின்கம்பங்கள்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.15.47 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

  • by Senthil

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.15.47 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டி பறிமுதல்…

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் தனது… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டி பறிமுதல்…

உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்திருந்த நபர் கைது…..

  • by Senthil

கோவை வனச்சரகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் வனக் களப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டிருந்த பொழுது ஞானசேகரன் என்பவருக்கு சொந்தமான எம்.எஸ்.கே சேம்பர் பகுதியில் ஒரு நாட்டு துப்பாக்கியும் பயன்படுத்தாத 1 தோட்டா மற்றும் பயன்படுத்திய… Read More »உரிமம் இல்லாத துப்பாக்கியை வைத்திருந்த நபர் கைது…..

திட்டச்சேரியில் மதுபானம் கடத்திய 2 பெண்கள் கைது…. 220 மதுபாட்டில்கள் பறிமுதல்..

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின்பேரில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்… Read More »திட்டச்சேரியில் மதுபானம் கடத்திய 2 பெண்கள் கைது…. 220 மதுபாட்டில்கள் பறிமுதல்..

திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் இருந்து காரில் குட்கா பொருட்கள் லால்குடி வழியாக டால்மியாபுரத்துக்கு கடத்தி செல்லப்படுவதாக லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின்படி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »திருச்சி அருகே காரில் கடத்தி வரப்பட்ட ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்…

திருச்சி ஏர்போட்டில் ரூ. 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

  • by Senthil

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு ரூபாய்களை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ. 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

error: Content is protected !!