Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பறிமுதல்

மது விற்பனை… 26 மதுபாட்டில்கள் பறிமுதல்.. திருச்சி க்ரைம்

  • by Editor

தேர்தலுக்கு ஓட்டு போட வந்தவர் சாவு… உடலை கைப்பற்றிபோலீசார் விசாரணை.. திருச்சி பஸ் நிலையத்தில் தேர்தலுக்கு ஓட்டு போட வந்தவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நேற்று ஒரே கட்டமாக… Read More »மது விற்பனை… 26 மதுபாட்டில்கள் பறிமுதல்.. திருச்சி க்ரைம்

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 3,000 மது பாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது

  • by Editor

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பெட்டிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை போலீசார்… Read More »வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 3,000 மது பாட்டில்கள் பறிமுதல் – ஒருவர் கைது

தூத்துக்குடி அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.14 லட்சம் பறிமுதல்

  • by Editor

தூத்துக்குடி: தூத்துக்குடி அமமுக வேட்பாளர் சுந்தரராஜ் வீட்டில் ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் வீட்டில் தேர்தல் பறக்கும் படை பணத்தை பறிமுதல் செய்தனர். தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தபோது வீட்டிற்கு… Read More »தூத்துக்குடி அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.14 லட்சம் பறிமுதல்

சென்னையில் ரூ.18 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

  • by Editor

சென்னை ஏழு கிணறு பகுதியில் பறக்கும் படை வாகன தணிக்கையில் ரூ.18 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணமின்றி வேனில் கொண்டு வந்த 13 கிலோ தங்க நகைகளை பறக்கும்படை பறிமுதல்… Read More »சென்னையில் ரூ.18 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

பெங்களூருவில் மெகா வேட்டை: ரூ.23.63 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

  • by Editor

பெங்களூரு நகர காவல்துறையினர் சுமார் 23.63 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளதோடு, 10 நபர்களை கைது செய்து உள்ளனர். கடந்த சில வாரங்களாக எலஹங்கா நியூ டவுன், டி.ஜே. ஹள்ளி,… Read More »பெங்களூருவில் மெகா வேட்டை: ரூ.23.63 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

விழுப்புரம் அருகே கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகள் பறிமுதல்

  • by Editor

விழுப்புரம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி மதிப்புள்ள ஒரு டன் செம்மரம் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செம்மரக்கட்டைகள் மற்றும் சந்தனக்கட்டைகள் கடத்தல் தொடர்பாக அவ்வப்போது… Read More »விழுப்புரம் அருகே கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகள் பறிமுதல்

28 கோடி மதிப்புள்ள தங்கம்-வெள்ளி நகைகள் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை

  • by Editor

சென்னை தி.நகரில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில், 28 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நகைக்கடைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள்… Read More »28 கோடி மதிப்புள்ள தங்கம்-வெள்ளி நகைகள் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை

பல கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்-2சொகுசு கார் பறிமுதல்

  • by Editor

கரூர் அருகே இரண்டு சொகுசு கார்களின் பல கோடி மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல், இரண்டு சொகுசு கார்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்… Read More »பல கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்-2சொகுசு கார் பறிமுதல்

அரியலூர்…320 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது

  • by Editor

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரம், விளாங்கார தெருவைச் சேர்ந்த வேம்பு (வயது 64) க/பெ செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த… Read More »அரியலூர்…320 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்-2 பேர் கைது

இலங்கையில் 323 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

கொழும்பு: இலங்கையின் தென்மேற்கு கடல் பகுதியில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான 323 கிலோ ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை. கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 6 பேரிடம், கடத்தி வரப்பட்ட… Read More »இலங்கையில் 323 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்

error: Content is protected !!