Skip to content
Home » திருச்சி ஏர்போட்டில் ரூ.71.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

திருச்சி ஏர்போட்டில் ரூ.71.72 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

  • by Senthil

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் கோலம்பூரிலிருந்து வந்த 2 பயணிகளில் மலக்குடலில் மறைத்து கடத்திவரப்பட்ட பேஸ்ட் போன்ற 5 தங்க மூட்டைகள் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல்

செய்தனர். இதன் மதிப்பு மொத்தம் 1188 கிராம் 24 கேரட் தூய்மையான தங்கம். இதன் மதிப்பு ரூ. 71.72 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் . மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!