Skip to content
Home » பலி » Page 10

பலி

பங்குனி உத்திர தீர்த்தவாரி… குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி

  • by Senthil

சென்னை அருகே உள்ள நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸரர் கோவிலி பங்குனி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிலையில் 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சுவாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டிய போது ஒருவர் குளத்தில் மூழ்கிய நிலையில்… Read More »பங்குனி உத்திர தீர்த்தவாரி… குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி

கல்யாணப் பரிசு வெடித்து புதுமாப்பிளை பலி…..

சத்தீஸ்கர் மாநிலத்தில் கபீர்தம் மாவட்டம்.  இம் மாவட்டத்தில் சாமரி பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்திரா.   22 வயதான இந்த இளைஞருக்கு கடந்த ஒன்னாம் தேதி அன்று தான் திருமணம் முடிந்தது.  திருமணத்தின் போது மணமக்களுக்கு… Read More »கல்யாணப் பரிசு வெடித்து புதுமாப்பிளை பலி…..

ஜார்கண்ட் என்கவுன்டர்…. நக்சலைட் தளபதி உள்பட 5 பேர் பலி

  • by Senthil

ஜார்கண்ட் மாநிலத்தில்  நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது நக்சலைட்டுகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல் நடத்தியதில், நக்சலைட்டுகளின் தளபதி உள்பட… Read More »ஜார்கண்ட் என்கவுன்டர்…. நக்சலைட் தளபதி உள்பட 5 பேர் பலி

திருச்சி அருகே மின்னல் தாக்கி 4 பசு மாடுகள் பலி……

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் ராஜீவ் காந்தி விவசாயம் செய்து வருகிறார். குமுளூரில் தனக்கு சொந்தமான இடத்தில் மாட்டு பட்டி அமைத்து 4 மாடுகள் வளர்த்து வருகிறார். மேலும்… Read More »திருச்சி அருகே மின்னல் தாக்கி 4 பசு மாடுகள் பலி……

வீடு இடிந்து மூதாட்டி பலி…. கரூர் அருகே பரிதாபம்..

  • by Senthil

கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் கந்தசாமி (75) என்பவர் தனது மனைவி லட்சுமியுடன் (70).வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டு,… Read More »வீடு இடிந்து மூதாட்டி பலி…. கரூர் அருகே பரிதாபம்..

டூவீலர் சாலை தடுப்பில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி….

  • by Senthil

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜோசப் (20), சல்மான் (20), இருவரும் கோவை ஈச்சனாரி பகுதியில் அறையெடுத்து தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.… Read More »டூவீலர் சாலை தடுப்பில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி….

மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை….கொடூரமான வீடியோ காட்சி…

மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை – கொடூரமான வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் ஏரிக்கரையில் இருந்து மேலே ஏறும் போது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி மின்சாரம் பாய்ந்து ஆண் யானை… Read More »மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் யானை….கொடூரமான வீடியோ காட்சி…

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை பலி…

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. மணிகண்டன் என்பவரின் 8 மாத குழந்தை லிக்கித் சாய் 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்… Read More »காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை பலி…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி… ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள காவக்காரன் தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் சங்கிலிராஜா (32). இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று வியாபாரம் செய்வதற்காக அதிகாலை  3, மணி அளவில்… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி… ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை…

பாம்பு கடித்து 6வயது சிறுவன் பலி…. திருச்சியில் சம்பவம்….

  • by Senthil

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள சுண்ணாம்புகாரன் பட்டியை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் வர்ஷன் (6). இவர் வீட்டின் வெளியே நின்றபோது  விஷப்பாம்பு ஒன்று வர்சனை கடித்துள்ளது. அப்போது சிறுவன் பயத்தில் அலறி துடித்துள்ளார்.… Read More »பாம்பு கடித்து 6வயது சிறுவன் பலி…. திருச்சியில் சம்பவம்….

error: Content is protected !!