Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பலி

பாம்புடன் போராடி… 30 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி ”காளி” பலி

  • by Editor

ஒடிசா: திரகுலா கிராமத்தில் பாம்புடன் போராடி 30 குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளது காளி என்ற நாய்! குழந்தைகள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு பாம்பு வந்ததை அறிந்து பலமுறை கடி வாங்கி அதனை… Read More »பாம்புடன் போராடி… 30 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி ”காளி” பலி

லாரி மோதி தந்தை கண் முன்னே கல்லூரி மாணவி உடல் நசுங்கி பலி

  • by Editor

குமரி மாவட்டம் களியல் சிற்றாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். இவரது மகள் காட்லின் அபினா (19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறை கிடைக்கும் போது… Read More »லாரி மோதி தந்தை கண் முன்னே கல்லூரி மாணவி உடல் நசுங்கி பலி

லாரி மோதி முதியவர் பலி…வாலிபர் தற்கொலை… திருச்சி க்ரைம்

  • by Editor

லாரி மோதி முதியவர் பலி திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீழக்குன்னப்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 68). இவர் தனது மொபட்டில் துறையூர் – பெரம்பலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த… Read More »லாரி மோதி முதியவர் பலி…வாலிபர் தற்கொலை… திருச்சி க்ரைம்

தனியார் பஸ்சிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி..

  • by Editor

​கோவைப்புதூர் அருகே நிகழ்ந்த சோகம்; அதிவேகமாக இயக்கப்பட்ட பேருந்தே விபத்துக்குக் காரணம் எனப் புகார் !!! ​ கோவையில் தனியார் பேருந்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி… Read More »தனியார் பஸ்சிலிருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி..

செங்கிப்பட்டியில் விஜயை பின்தொடர்ந்து சென்று காயமான கல்லூரி மாணவர் பலி

  • by Editor

தஞ்சை செங்கிப்பட்டியில் மார்ச் 4ஆம் தேதி விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து சென்று விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார். நடிகர் விஜயை பார்க்க இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து… Read More »செங்கிப்பட்டியில் விஜயை பின்தொடர்ந்து சென்று காயமான கல்லூரி மாணவர் பலி

சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி: 5 டாக்டர்கள் மீது கொலை வழக்கு

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் அனிஷா ராய்(24), சிறுநீரக கல் பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு லேசர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதாக… Read More »சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி: 5 டாக்டர்கள் மீது கொலை வழக்கு

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு நெலமங்களா தாலுகா பைதரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் அன்னய்யா. இவரது மனைவி ரிது. இந்த தம்பதியின் இரண்டரை வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு செல்வதற்காக… Read More »தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

சாலை விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பலி… பரிதாபம்

  • by Editor

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில், சிகிச்சையில் இருந்த நிறைமாத கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அடுத்த மோச்சேரி பகுதியை… Read More »சாலை விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பலி… பரிதாபம்

அதிமுக பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி

  • by Editor

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் பகுதியில் அதிமுக சார்பில் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த… Read More »அதிமுக பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி

மாடியில் பட்டம் விட்ட சிறுவன் தவறி விழுந்து பலி-திருச்சியில் பரிதாபம்

  • by Editor

திருச்சி , ஆழ்வார் தோப்பை சேர்ந்தவர் ஆட்டோ ரியாஸ். ஆட்டோ டிரைவர் இவரது மூத்த மகன் ராசிக்(14). இந்த சிறுவன் நண்பர்களுடன் சேர்ந்து மாடியில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அப்போது பட்டம் பறக்காமல் சிக்கிக்கொண்டது.… Read More »மாடியில் பட்டம் விட்ட சிறுவன் தவறி விழுந்து பலி-திருச்சியில் பரிதாபம்

error: Content is protected !!