Skip to content
Home » கோவை….. சேற்றில் சிக்கி ஊசிகொம்பன் யானை பலி

கோவை….. சேற்றில் சிக்கி ஊசிகொம்பன் யானை பலி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரை ஒட்டியுள்ள தாசம்பாளையம் பகுதியில் புதர் காட்டின் அருகே  உள்ள  குட்டையில்,  தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.இந்த நிலையில் இன்று (ஜூலை 10) அதிகாலை இக்குட்டையில் யானையொன்று இறந்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள், அது குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!