Skip to content

பள்ளி

மாணவன் தற்கொலை: நெல்லை அருகே பள்ளி பஸ்களுக்கு தீவைப்பு

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சங்கரகுமார், விவசாயி. இவரது மகன் சபரி கண்ணன் (வயது 15). இவர், வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து… Read More »மாணவன் தற்கொலை: நெல்லை அருகே பள்ளி பஸ்களுக்கு தீவைப்பு

10ம் வகுப்பு ரிசல்ட்: அன்னவாசல் அரசு மகளிர் பள்ளி முதலிடம்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64n10ம்வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் இன்று வெளியானது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. பள்ளியில் தேர்வு எழுதிய 70மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவிலும்… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்: அன்னவாசல் அரசு மகளிர் பள்ளி முதலிடம்

பொன்மலைபட்டி பள்ளியில் மாணவனை பூட்டிவைத்து தாக்குதல்

திருச்சி ரயில்வே காலனி கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது பாதுஷா .இவரது மனைவி கலைச்செல்வி. இந்த தம்பதியரின் மகன் ராகுல் (14)இவர் திருச்சி பொன்மலைப்பட்டி இன்பேண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து… Read More »பொன்மலைபட்டி பள்ளியில் மாணவனை பூட்டிவைத்து தாக்குதல்

திருச்சியில் 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த +2 மாணவி ….

2024 -25 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திருச்சி புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 150 பேர் தேர்வு எழுதினார்கள் . இதில் 147 மாணவ மாணவிகள்… Read More »திருச்சியில் 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த +2 மாணவி ….

புதுகையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்திடும் வகையில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 09.05.2025 அன்று காலை 10 மணிக்கு பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மற்றும் மாவட்ட காவல்துறை… Read More »புதுகையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் கலெக்டர் ஆய்வு

புதுகை பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை  கலெக்டர்  அருணா  இன்று   பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் சித்தூர் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்து நேரில் ஆய்வு… Read More »புதுகை பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

வாலாஜாநகரம் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா … அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், வாலாஜாநகரம் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் நூற்றாண்டு விழாவினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, நூற்றாண்டு நினைவுத் தூண் மற்றும்… Read More »வாலாஜாநகரம் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா … அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு…

சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாண் மகன் தீக்காயம்

  • by Authour

ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர்(வயது8), சிங்கப்பூரில் உள்ள  பள்ளியில் படித்து வருகிறான். அந்த பள்ளியில் இன்று காலை  ஏற்பட்ட தீவிபத்தில்… Read More »சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாண் மகன் தீக்காயம்

தற்கொலை செய்யப்போகிறேன்…. பள்ளி வளாகத்தில் ஆசிரியை போராட்டம்

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் மருதா முஸ்லீம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் 200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த  பள்ளி தாளாளராக  முருகேசன் பொறுப்பு வகித்து வருகிறார். இப்பள்ளியில்… Read More »தற்கொலை செய்யப்போகிறேன்…. பள்ளி வளாகத்தில் ஆசிரியை போராட்டம்

பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை…. நாமக்கல்லில் அதிர்ச்சி..

கரூர் மாவட்டம் வடிவேல் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அஜய் (17) நாமக்கல் அடுத்த கூலிப்பட்டி பகுதியில் உள்ள சைத்தான்யா என்ற தனியார் பள்ளியில் +2 படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி… Read More »பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவர் தற்கொலை…. நாமக்கல்லில் அதிர்ச்சி..

error: Content is protected !!