Skip to content
Home » பள்ளி » Page 3

பள்ளி

கரூர் அருகே காமராஜர் உடையணிந்து அசத்திய பள்ளி மாணவர்கள்….

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 91 மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது. காமராஜர் பிறந்த நாள் விழா முன்னிட்டு பள்ளி மாணவ -மாணவிகள் காமராஜரின் எளிய உடையணிந்து… Read More »கரூர் அருகே காமராஜர் உடையணிந்து அசத்திய பள்ளி மாணவர்கள்….

திருச்சி பள்ளி விழா…….பந்தல் சரிந்து விழுந்து 10 மாணவர்கள் காயம்

  • by Senthil

திருச்சி கருமண்டபத்தில் உள்ள   ஒரு தனியார் பள்ளியில்  இன்று ஒரு விழா நடந்தது. பந்தலில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் அமர்ந்திருந்தனர்.  விழாவிற்காக சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. பலத்த காற்று காரணமாக   அந்த பந்தல் … Read More »திருச்சி பள்ளி விழா…….பந்தல் சரிந்து விழுந்து 10 மாணவர்கள் காயம்

திருச்சியில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்….

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஜூன் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு முழுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது.இந்நிலையில் இன்று 6 முதல் 12ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட… Read More »திருச்சியில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்….

தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்…

தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக வருகிற 12ம் தேதி திறக்கப்படுகிறது. பள்ளிகள் தாமதாக திறக்கப்படுவதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ்  கூறியுள்ளார். மேலும், கோடை விடுமுறைக்குப் பின்… Read More »தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்…

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பள்ளி சுவர்களில் திருக்குறள்…

திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்க சார்பில் செந்தண்ணீர்புரம் உயர்நிலைப் பள்ளியிற்கு பல ஆண்டுகளாக உட்கட்டமைப்பு வசதி மற்றும் கல்வி தரத்தை மேம்படுத்துதல் போன்ற செயல்பாடுகளுடன் , பள்ளிக்கு தேவையான உதவிகள் செய்து வரும்… Read More »திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பள்ளி சுவர்களில் திருக்குறள்…

பாபநாசம் அருகே பள்ளி ஆண்டு விழா

  • by Senthil

பாபநாசம் அருகே கோயில் தேவராயன் பேட்டை ஸ்ரீ நடராஜா உதவிபெறும் துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் சுகன்யா தலைமை வகித்து  ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளிச் செயலர் சந்திரசேகர் வரவேற்றார்.… Read More »பாபநாசம் அருகே பள்ளி ஆண்டு விழா

திருச்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி…. பெற்றோர்கள் நெகிழ்ச்சி…

திருச்சி மேலக்கல்கண்டார் கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான தூய மரியன்னை நடுநிலைப் பள்ளியில் 69 ஆவது ஆண்டு விழா பள்ளியின் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாத்திமா விஜயஸ்ரீ… Read More »திருச்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி…. பெற்றோர்கள் நெகிழ்ச்சி…

கள்ளக்குறிச்சி பள்ளியை முழுவதுமாக திறக்க ஐகோர்ட் அனுமதி….

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி கடந்தாண்டு ஜூலை மாதம் பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி மூடப்பட்டது. சிபிசிஐடி போலீசார்… Read More »கள்ளக்குறிச்சி பள்ளியை முழுவதுமாக திறக்க ஐகோர்ட் அனுமதி….

சிறுபான்மை பள்ளிகளில் அவரவர் தாய் மொழியில் பாடத்தேர்வு எழுதலாம்…

சிறுபான்மை பள்ளிகளில் அவரவர் தாய் மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதுவதற்கு அனுமதி அளித்து தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு… Read More »சிறுபான்மை பள்ளிகளில் அவரவர் தாய் மொழியில் பாடத்தேர்வு எழுதலாம்…

பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து 30க்கும் மேற்பட்ட சைக்கிள் சேதம்….

  • by Senthil

தஞ்சை மாவட்டம்,  கும்பகோணம் ஏ.ஆர்.ஆர் நகராட்சி மேல் நிலைப் பள்ளியில் பள்ளி வளாகத்திலிருந்த வேப்ப மரத்தின் கிளை காற்றின் காரணமாக முறிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப் பட்டிருந்த பள்ளி மாணவர்களின் 30 க்கும்… Read More »பள்ளி வளாகத்தில் மரம் விழுந்து 30க்கும் மேற்பட்ட சைக்கிள் சேதம்….

error: Content is protected !!