Skip to content
Home » பாபநாசம் அருகே பள்ளி ஆண்டு விழா

பாபநாசம் அருகே பள்ளி ஆண்டு விழா

  • by Senthil

பாபநாசம் அருகே கோயில் தேவராயன் பேட்டை ஸ்ரீ நடராஜா உதவிபெறும் துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் சுகன்யா தலைமை வகித்து  ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளிச் செயலர் சந்திரசேகர் வரவேற்றார். பேச்சு, மாறுவேடம், கோலம், விளையாட்டு உள்ளிட்டப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப் பட்டது. இதில் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் அன்பு சீனிவாசன், பள்ளி கமிட்டி உறுப்பினர்கள், கிராம பிரமுகர்கள் உட்பட மாணவர்கள், பெற்றோர்கள். பங்கேற்றனர். ஆசிரியை சுதா விழாவைத் தொகுது வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. ஆசிரியை தெய்வ லட்சுமி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!