Skip to content
Home » பள்ளி மாணவர்கள் » Page 2

பள்ளி மாணவர்கள்

2 வருசமாச்சு…. ஆமை வேகத்தில் பாலம் பணி… பள்ளி-மாணவர்கள் பெரும் அவதி…

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிந்தலவாடி ஊராட்சி மகிளிப்பட்டியில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் மிகவும் குறுகலாகவும், பலவீனம் அடைந்த காரணத்தினால்… Read More »2 வருசமாச்சு…. ஆமை வேகத்தில் பாலம் பணி… பள்ளி-மாணவர்கள் பெரும் அவதி…

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அரவக்குறிச்சி எம்எல்ஏ…

  • by Senthil

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சிக்குட்பட்ட சின்னதாராபுரம், எலவனூர், தும்பிவாடி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில்… Read More »பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அரவக்குறிச்சி எம்எல்ஏ…

காமராஜர் பிறந்தநாள்.. லயன்ஸ் கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு-பேனா-இனிப்பு வழங்கல்…

  • by Senthil

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள்- கல்வி வளர்ச்சி நாளாக தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கோயில் தேவராயன் பேட்டை ஸ்ரீ நடராஜா உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியில் நடைப் பெற்றது. பாபநாசம்… Read More »காமராஜர் பிறந்தநாள்.. லயன்ஸ் கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு-பேனா-இனிப்பு வழங்கல்…

ஆதிதிராவிடர் நல பள்ளி கல்லுாரி மாணவர் விடுதிகளில் பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு…

  • by Senthil

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல அரசு பள்ளி மாணவர்கள் விடுதி மற்றும் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம்… Read More »ஆதிதிராவிடர் நல பள்ளி கல்லுாரி மாணவர் விடுதிகளில் பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு…

திருச்சி மாநகராட்சி -பள்ளி மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகள் நடும் விழா…

திருச்சி மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை கடைபிடிக்கும் விதமாக மாநகராட்சி 5 மண்டலங்களிலும் 1லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மண்டலங்களிலும் மரக்கன்றுகள்… Read More »திருச்சி மாநகராட்சி -பள்ளி மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகள் நடும் விழா…

பள்ளி மாணவர்களுக்கு ”ஈவ்னிங் ஸ்நாக்ஸ்”…. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியின் 2023- 24 ம் ஆண்டுக்கான மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா தாக்கல் செய்து வருகிறார்.  சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு… Read More »பள்ளி மாணவர்களுக்கு ”ஈவ்னிங் ஸ்நாக்ஸ்”…. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

ஜெ.வின் பிறந்த நாள்…. காது கேளாதோர் மாணவர்களுக்கு காலை உணவு…

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பாக பெரம்பலூர் கௌதம புத்தர் காதுகளாக சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு குன்னம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் டி… Read More »ஜெ.வின் பிறந்த நாள்…. காது கேளாதோர் மாணவர்களுக்கு காலை உணவு…

திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள நெட்ட வேலம்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களை ஜாதி பிரச்சனையில் ஒரு சிலர் தூண்டி விடுவதாகவும் இதனால் மாணவர்களுக்கிடையே சாதீய… Read More »திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

நரிக்குறவர் சுய உதவிக் குழுப் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை மையம்…..

  • by Senthil

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் இன்று உதயநிதி ஸ்டாலின்  இன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் பூமாலை வணிக வளாகத்தில், நரிக்குறவர் சுய உதவிக் குழுப் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின்… Read More »நரிக்குறவர் சுய உதவிக் குழுப் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை மையம்…..

வேறு பணிக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை….. அமைச்சர் மகேஷ்

  • by Senthil

தஞ்சாவூரில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது; மேரீஸ் கார்னர் பாலம் கட்டப்பட்ட இடத்தில், நாஞ்சிக்கோட்டை சாலையில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அந்தப் பகுதியில், பாலம்… Read More »வேறு பணிக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை….. அமைச்சர் மகேஷ்

error: Content is protected !!