Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பள்ளி மாணவர்கள்

மதிய உணவு திட்டத்தில் முட்டை நீக்கம்… பா.ஜ.க. அரசு முடிவு

  • by Authour

பள்ளி மாணவர்களின் சத்துணவு திட்டத்தில் மாற்றம்; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு, அரசியல் சூடுபிடிப்பு. பள்ளி மாணவர்களின் சத்துணவை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தில் முட்டை வழங்கும் நடைமுறையை மாற்றுவது தொடர்பான… Read More »மதிய உணவு திட்டத்தில் முட்டை நீக்கம்… பா.ஜ.க. அரசு முடிவு

மாணவர்களே கவனிக்கவும்! விடுதி சேர்க்கை தொடக்கம்…

  • by Authour

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு; இலவச தங்குமிடம் மற்றும் கல்வி வசதிகளை பெற அழைப்பு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்… Read More »மாணவர்களே கவனிக்கவும்! விடுதி சேர்க்கை தொடக்கம்…

கரூரில் 61,286 விதைப்பந்துகள் தயாரித்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை

  • by Editor

கரூரில் உலக சாதனை நிகழ்வு: 1.33 மணி நேரத்தில் 61,286 விதைப்பந்துகள் தயாரித்த பள்ளி மாணவர்கள்: போரின் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும், உலக வன நாள் மற்றும்… Read More »கரூரில் 61,286 விதைப்பந்துகள் தயாரித்து பள்ளி மாணவர்கள் உலக சாதனை

கோவை-சாலை விதியை பின்பற்ற- பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

  • by Editor

வாகன ஓட்டிகள் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்விபத்து இல்லா வாகன பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை, பொள்ளாச்சி துரைஸ் தியேட்டர் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தனியார் பள்ளி… Read More »கோவை-சாலை விதியை பின்பற்ற- பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

தலைமை ஆசிரியர் திட்டியதாக கூறி அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

  • by Editor

திருப்பூர் காதர் பேட்டையில் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 10 மற்றும் 11,… Read More »தலைமை ஆசிரியர் திட்டியதாக கூறி அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

  • by Editor

6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரையும், பிளஸ்2 மற்றும்… Read More »மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

9ம் வகுப்பில் தேர்ச்சி இல்லை-மாணவிகளுக்கு டிசி கொடுத்து அனுப்பிய பள்ளி நிர்வாகம்

மயிலாடுதுறை நகரில் இயங்கிவரும் செயின்ட் பால்ஸ் அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிபெறாத மாணவிகளுக்கு உடனடி தேர்வு நடத்தாமல், தேர்வில் தோல்வி அடைந்ததாக குறிப்பிட்டு மாற்றுச் சான்றிதழை பள்ளி நிர்வாகம்… Read More »9ம் வகுப்பில் தேர்ச்சி இல்லை-மாணவிகளுக்கு டிசி கொடுத்து அனுப்பிய பள்ளி நிர்வாகம்

ஊ.ஒ.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்த தலைமை ஆசிரியர்

https://youtu.be/rVsjM2-V9tA?si=4gPURmA0LrTQV37nதிருப்பத்தூர் மாவட்டம், பெரிய கண்ணால பட்டி ஊராட்சி கந்திலி ஒன்றியம் ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளை உற்சாகமாக வரவேற்க தலைமை ஆசிரியர். இன்று மாணவர் சேர்க்கை ஐந்தாம் வகுப்பு முடிந்து… Read More »ஊ.ஒ.பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்த தலைமை ஆசிரியர்

சென்னை… 8ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் மாயம்…. பரபரப்பு…

  • by Authour

சென்னை, மதுரவாயல் ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த ஆல்வின் ஜான் (14) மற்றும் சுகன் (14) ஆகிய இரண்டு பேரும் நேற்று மாலை டியூசனுக்கு செல்வதாகவும் டியூஷன் பீஸ் 800 கட்ட வேண்டும்… Read More »சென்னை… 8ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் மாயம்…. பரபரப்பு…

அரியலூர் அருகே சுகாதாரமற்ற சாலையில் அமர்ந்து உணவு அருந்திய பள்ளி மாணவர்கள்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் எதிரே சுகாதாரமற்ற சாலையில் அமர்ந்து பள்ளி மாணவர்கள் உணவு அருந்தும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக… Read More »அரியலூர் அருகே சுகாதாரமற்ற சாலையில் அமர்ந்து உணவு அருந்திய பள்ளி மாணவர்கள்…

கோவை…. பனை ஒலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவர்கள் உலக சாதனை….

உலக பொதுமறையான திருக்குறளின் சிறப்புகளை எடுத்து கூறும் விதமாக கோவையில் பள்ளி மாணவர்கள் இணைந்து திருக்குறளை பனை ஓலையில் எழுதி உலக சாதனை செய்துள்ளனர்.. அதன் படி கீர்த்தி பைன் ஆர்ட்ஸ் அகாடமியில் பயிலும்… Read More »கோவை…. பனை ஒலையில் திருக்குறள் எழுதி பள்ளி மாணவர்கள் உலக சாதனை….

பள்ளி மாணவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி பலி….

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கொசவப்பட்டியில் பேபி குளத்தில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்களான கோகுல்(13),  யாபேஷ் (10), டாங்கிலின் இன்பராஜ் (11) ஆகிய 3 பேரும் குளத்தில்… Read More »பள்ளி மாணவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி பலி….

பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட டிரைவர் மீது வழக்குப்பதிவு…

திருச்சி மாவட்டம் , நவல்பட்டு கிராமம் துப்பாக்கி தொழிற்சாலையின் வளாகத்திற்குள் உள்ள கேந்திர வித்யாலயா எண்:1 பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் குண்டூர் எம் ஐ டி பகுதியை சேர்ந்த (**) என்ற… Read More »பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்ட டிரைவர் மீது வழக்குப்பதிவு…

கஞ்சா, போதை பொருள் பாதிப்புகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு…

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உத்தரவின்படி, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் விழுப்பணங்குறிச்சி அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதனால் ஏற்படும்… Read More »கஞ்சா, போதை பொருள் பாதிப்புகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு…

அரசு பஸ்சில் கூட்ட நெரிசல்… படிகட்டில் பள்ளி மாணவர்கள் அபாய பயணம்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அமைந்துள்ள தோகைமலை பேருந்து நிலையத்திலிருந்து கிராமப்புறங்களுக்கும் மணப்பாறை பகுதிக்கும் ஏராளமான பேருந்துகள் சென்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முசிறி பகுதியில் இருந்து அரசு பேருந்து ஒன்று… Read More »அரசு பஸ்சில் கூட்ட நெரிசல்… படிகட்டில் பள்ளி மாணவர்கள் அபாய பயணம்…

யானைகள் தினம்… திருச்சியில் யானைகளுக்கு கேக் ஊட்டி கொண்டாட்டம்..

  • by Authour

திருச்சிராப்பள்ளி வனக் கோட்டம், வன உயிரினம் மற்றும் பூங்கா சரகத்திற்கு உட்பட்ட எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு உணவு, பழங்கள், சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டது. இறைவழிபாடு மட்டுமல்லாமல் யானைகளின் சுற்றுச்சூழலின்… Read More »யானைகள் தினம்… திருச்சியில் யானைகளுக்கு கேக் ஊட்டி கொண்டாட்டம்..

கோவையில் பள்ளி மாணவர்களுக்கான அபாகஸ் போட்டி..

கோவையில் SIP அகாடமி இந்தியா, சார்பில் தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களுக்கான மேற்கு மண்டல அளவிலான அபாகஸ் போட்டி 2024 நடைபெற்றது. இதில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து… Read More »கோவையில் பள்ளி மாணவர்களுக்கான அபாகஸ் போட்டி..

கரூர் பள்ளியில்…… மாணவர்களுக்கு மாதிரி லோக்சபா தேர்தல்….

கரூரை அடுத்த மணவாடி பகுதியில் உள்ள  தனியார் ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தலைமைப் பண்புகளை வளர்க்கும் வகையில், மாதிரி லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டு, பல்வேறு பொறுப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி,… Read More »கரூர் பள்ளியில்…… மாணவர்களுக்கு மாதிரி லோக்சபா தேர்தல்….

அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் பணி துவக்கம்..

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி, மாணவ, மாணவிகளுக்கு பயிலும் பள்ளியிலேயே ஆதார் எடுக்கும் சிறப்பு முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி இன்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்… Read More »அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் பணி துவக்கம்..

அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்…

தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா கலந்துகொண்டு பள்ளிகளில் பயிலும் மாணவர், மாணவியர்களுக்கு 987 விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். உடன் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) சு.ஜெயா,… Read More »அரியலூரில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்…

52 வருடத்திற்கு பிறகு ஆசிரியர்களை சந்தித்த முன்னாள் பள்ளி மாணவர்கள்..

  • by Authour

கோவை, சிங்காநல்லூர் பகுதியில் தியாகி என்.ஜி.ஆர் நினைவு மேனிலைபள்ளி உள்ளது. இங்கு 1972ல் இருந்து படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த பள்ளியில் பயின்று பல்வேறு நாடுகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் கலந்து… Read More »52 வருடத்திற்கு பிறகு ஆசிரியர்களை சந்தித்த முன்னாள் பள்ளி மாணவர்கள்..

புதுகையில் செவித்திறன் குறைவுடைய மாணவர்களுக்கு மரபு பயண வாகனம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு செவித்திறன் குறைவுடையோர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பழந்தமிழர் பண்பாடு மரபு பயணத்தின் வாகனத்தினை ஆட்சியர் ஐ.சா.மெர்சிரம்யா கொடி யசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்… Read More »புதுகையில் செவித்திறன் குறைவுடைய மாணவர்களுக்கு மரபு பயண வாகனம்…

புதுகையில் மாவட்ட அளவில் டேக்வாண்டோ போட்டி… வென்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு…..

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் அனைத்து வகைப்பள்ளிகளின் மாணவர்களுக்கும் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப்போட்டி முதல் நாள் மாணவிகளுக்கும், இரண்டாம் நாள் மாணவர்களுக்கும் 14,17,19 வயதிற்கேற்ப 3 பிரிவுகளாக பிரித்து 2 நாட்கள்… Read More »புதுகையில் மாவட்ட அளவில் டேக்வாண்டோ போட்டி… வென்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு…..

தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு நன்னடத்தை குறித்து விழிப்புணர்வு…

  • by Authour

தஞ்சாவூரில் வீரராகவ மேல்நிலைப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாகும். இந்நிலையில் பள்ளியில் மாணவர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளிச் செயலர் தனசேகரன்… Read More »தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு நன்னடத்தை குறித்து விழிப்புணர்வு…

அரியலூர்.. அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்… அச்சத்தில் மாணவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்…பரபரப்பு..

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் தெற்குப்பட்டியில் அமைந்துள்ளது 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் கடந்த… Read More »அரியலூர்.. அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழும் அபாயம்… அச்சத்தில் மாணவர்களை அழைத்து செல்லும் பெற்றோர்…பரபரப்பு..

சிறுதானிய உணவு கண்காட்சி…. பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வை..

சிறுதானியங்கள் மீது கவனத்தை ஈர்க்க, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்தது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறுதானிய… Read More »சிறுதானிய உணவு கண்காட்சி…. பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வை..

பள்ளி மாணவர்களுக்கு சந்திராயன் மினியேச்சாரை அன்பளிப்பாக அளித்த நிர்மலா சீதாராமன்….

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை வந்துள்ளார். தூய்மை பிரச்சார திட்டம், கடனுதவி வழங்கும் விழா, கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர்… Read More »பள்ளி மாணவர்களுக்கு சந்திராயன் மினியேச்சாரை அன்பளிப்பாக அளித்த நிர்மலா சீதாராமன்….

2 வருசமாச்சு…. ஆமை வேகத்தில் பாலம் பணி… பள்ளி-மாணவர்கள் பெரும் அவதி…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிந்தலவாடி ஊராட்சி மகிளிப்பட்டியில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் மிகவும் குறுகலாகவும், பலவீனம் அடைந்த காரணத்தினால்… Read More »2 வருசமாச்சு…. ஆமை வேகத்தில் பாலம் பணி… பள்ளி-மாணவர்கள் பெரும் அவதி…

பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அரவக்குறிச்சி எம்எல்ஏ…

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சிக்குட்பட்ட சின்னதாராபுரம், எலவனூர், தும்பிவாடி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில்… Read More »பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அரவக்குறிச்சி எம்எல்ஏ…

காமராஜர் பிறந்தநாள்.. லயன்ஸ் கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு-பேனா-இனிப்பு வழங்கல்…

  • by Authour

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள்- கல்வி வளர்ச்சி நாளாக தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கோயில் தேவராயன் பேட்டை ஸ்ரீ நடராஜா உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியில் நடைப் பெற்றது. பாபநாசம்… Read More »காமராஜர் பிறந்தநாள்.. லயன்ஸ் கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு-பேனா-இனிப்பு வழங்கல்…

ஆதிதிராவிடர் நல பள்ளி கல்லுாரி மாணவர் விடுதிகளில் பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு…

  • by Authour

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல அரசு பள்ளி மாணவர்கள் விடுதி மற்றும் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கற்பகம்… Read More »ஆதிதிராவிடர் நல பள்ளி கல்லுாரி மாணவர் விடுதிகளில் பெரம்பலூர் கலெக்டர் திடீர் ஆய்வு…

திருச்சி மாநகராட்சி -பள்ளி மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகள் நடும் விழா…

திருச்சி மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை கடைபிடிக்கும் விதமாக மாநகராட்சி 5 மண்டலங்களிலும் 1லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மண்டலங்களிலும் மரக்கன்றுகள்… Read More »திருச்சி மாநகராட்சி -பள்ளி மாணவர்கள் இணைந்து 500 மரக்கன்றுகள் நடும் விழா…

பள்ளி மாணவர்களுக்கு ”ஈவ்னிங் ஸ்நாக்ஸ்”…. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை மாநகராட்சியின் 2023- 24 ம் ஆண்டுக்கான மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா தாக்கல் செய்து வருகிறார்.  சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு… Read More »பள்ளி மாணவர்களுக்கு ”ஈவ்னிங் ஸ்நாக்ஸ்”…. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

ஜெ.வின் பிறந்த நாள்…. காது கேளாதோர் மாணவர்களுக்கு காலை உணவு…

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பாக பெரம்பலூர் கௌதம புத்தர் காதுகளாக சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு குன்னம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் டி… Read More »ஜெ.வின் பிறந்த நாள்…. காது கேளாதோர் மாணவர்களுக்கு காலை உணவு…

திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள நெட்ட வேலம்பட்டி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களை ஜாதி பிரச்சனையில் ஒரு சிலர் தூண்டி விடுவதாகவும் இதனால் மாணவர்களுக்கிடையே சாதீய… Read More »திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவர்கள்….

நரிக்குறவர் சுய உதவிக் குழுப் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை மையம்…..

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் இன்று உதயநிதி ஸ்டாலின்  இன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் பூமாலை வணிக வளாகத்தில், நரிக்குறவர் சுய உதவிக் குழுப் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின்… Read More »நரிக்குறவர் சுய உதவிக் குழுப் பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை மையம்…..

வேறு பணிக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை….. அமைச்சர் மகேஷ்

  • by Authour

தஞ்சாவூரில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது; மேரீஸ் கார்னர் பாலம் கட்டப்பட்ட இடத்தில், நாஞ்சிக்கோட்டை சாலையில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அந்தப் பகுதியில், பாலம்… Read More »வேறு பணிக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை….. அமைச்சர் மகேஷ்

தஞ்சை அருகே நவீன குப்பை தொட்டி…. பள்ளி மாணவர்கள் அசத்தல்….

  • by Authour

தஞ்சை மாவட்டம்,பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பாபநாசம் பட்டுக் கோட்டை அழகிரி மேல் நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியினை பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி திறந்து வைத்தார். கண்… Read More »தஞ்சை அருகே நவீன குப்பை தொட்டி…. பள்ளி மாணவர்கள் அசத்தல்….

error: Content is protected !!