Skip to content

பஸ்

சுற்றுலா பஸ் முன் சென்ற கார் மீது மோதி விபத்து… 18 பேர் காயம்….

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் பேருந்து நிறுத்ததில் தற்போது மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சர்வீஸ் ரோட்டில் இருந்து சென்னை செல்லும் வாகனங்கள் பாலத்திற்கு கீழே செல்லும் படி வழி மாற்றம் செய்யப்பட்டு… Read More »சுற்றுலா பஸ் முன் சென்ற கார் மீது மோதி விபத்து… 18 பேர் காயம்….

கரூர் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்….. கண்டக்டர் கைது

கரூரிலிருந்து  நேற்று மாலை  ஒரு அரசு பஸ் பல்லடம் வழியாக கோவை  சென்றது. அந்த பஸ்சில்  காங்கேயத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஏறியுள்ளார். டிக்கெட் கொடுக்கும் போது பேருந்து நடத்துனரான கொடுமுடியைச் சேர்ந்த… Read More »கரூர் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம்….. கண்டக்டர் கைது

பஸ்மீது கார் மோதல்…….ஆடல்பாடல் கலைஞர்கள் 4 பேர் பலி

கன்னியாகுமரியை சேர்ந்த ஆடல், பாடல் குழுவினர் திருச்செந்தூரில் நிகழ்ச்சியை முடித்து விட்டு  குமரி நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தனர். காரில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 11 பேர் இருந்தனர்.   கார், நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடம்… Read More »பஸ்மீது கார் மோதல்…….ஆடல்பாடல் கலைஞர்கள் 4 பேர் பலி

பஸ்சில் பயணம் செய்து வாக்குசேகரித்தார் ராகுல்…. படங்கள்…

கர்நாடகா சட்டசபை தேர்தல் 10ம் தேதி நடைபெற உள்ளது. மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அன்றயை தினம் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 13ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட… Read More »பஸ்சில் பயணம் செய்து வாக்குசேகரித்தார் ராகுல்…. படங்கள்…

சென்னை…. பஸ் மீது ஆட்டோ மோதல்….6பேர் பலி

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் சென்னை நோக்கி ஆட்டோவில் ஒரு குடும்பத்தினர் வந்துகொண்டிருந்தனர். அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் எதிர்பாராதவிதமாக… Read More »சென்னை…. பஸ் மீது ஆட்டோ மோதல்….6பேர் பலி

திருச்சி அருகே பஸ்சில் பெண்ணை கிண்டல் செய்த வாலிபர் அடித்துக்கொலை….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கபிரியேல்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் சந்தானம். இவரது மகன் 29 வயதான லூர்து ஜெயக்குமார். இவர் திருச்சியில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் லிப்ட் ஆபரேட்டராக வேலை… Read More »திருச்சி அருகே பஸ்சில் பெண்ணை கிண்டல் செய்த வாலிபர் அடித்துக்கொலை….

திருச்சி அருகே பஸ் ஸ்டாண்டில் திடீர் தீ விபத்து….. உயிர்தப்பிய பொதுமக்கள்…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடங்கள் இயங்கி வருகிறது இந்த வணிக வளாகங்களில் அதிகமாக டீக்கடைகள் இயங்கி வருகின்றன. இன்று விநாயகா என்ற டீக்கடையில் வழக்கம்… Read More »திருச்சி அருகே பஸ் ஸ்டாண்டில் திடீர் தீ விபத்து….. உயிர்தப்பிய பொதுமக்கள்…

தஞ்சை ராஹத் பஸ் கம்பெனி மேலாளர் நாராயணசாமி கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது நிறுவனத்தில், முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறினார். இதை நம்பி பலரும் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு… Read More »தஞ்சை ராஹத் பஸ் கம்பெனி மேலாளர் நாராயணசாமி கைது

பாதியில் நின்ற பஸ்…. டிராக்டர் உதவியுடன் பஸ் மீட்பு… புது பஸ் இயக்க கோரிக்கை…

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைத் தோட்ட பணியாளர்கள்,பள்ளி மற்றும்கல்லூரி மாணவ மாணவிகள் தினசரி அரசு பேருந்து பயணம் செய்து வால்பாறைக்கு வருகின்றனர். வன விலங்குகள் அதிக நடமட்டம் பகுதிகளில் பகுதிகள் என்பதால்… Read More »பாதியில் நின்ற பஸ்…. டிராக்டர் உதவியுடன் பஸ் மீட்பு… புது பஸ் இயக்க கோரிக்கை…

புதுகையில் புதிய பஸ் சேவையை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மேக்குடிப்பட்டியில், புதிய வழித்தட பேருந்து சேவையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் கந்தர்வக்கோட்டை… Read More »புதுகையில் புதிய பஸ் சேவையை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…

error: Content is protected !!