Skip to content
Home » பஸ் » Page 5

பஸ்

பாதியில் நின்ற பஸ்…. டிராக்டர் உதவியுடன் பஸ் மீட்பு… புது பஸ் இயக்க கோரிக்கை…

  • by Senthil

கோவை மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைத் தோட்ட பணியாளர்கள்,பள்ளி மற்றும்கல்லூரி மாணவ மாணவிகள் தினசரி அரசு பேருந்து பயணம் செய்து வால்பாறைக்கு வருகின்றனர். வன விலங்குகள் அதிக நடமட்டம் பகுதிகளில் பகுதிகள் என்பதால்… Read More »பாதியில் நின்ற பஸ்…. டிராக்டர் உதவியுடன் பஸ் மீட்பு… புது பஸ் இயக்க கோரிக்கை…

புதுகையில் புதிய பஸ் சேவையை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மேக்குடிப்பட்டியில், புதிய வழித்தட பேருந்து சேவையினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் கந்தர்வக்கோட்டை… Read More »புதுகையில் புதிய பஸ் சேவையை துவங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி…

கோவையில் கடைக்குள் புகுந்த பஸ்… முதியவர் படுகாயம்….

  • by Senthil

தமிழ்நாடு அரசு விரைவு பஸ் கோவை, காந்திபுரத்தில் உள்ள பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கி விட்டு கவுண்டம்பாளையம் செல்ல கிராஸ் கட் ரோடு வழியாக செல்ல சாலையைக் கடந்தது. தொடர்ந்து அந்த பஸ்  கிராஸ்கட்… Read More »கோவையில் கடைக்குள் புகுந்த பஸ்… முதியவர் படுகாயம்….

பஸ்சில் தொங்கி சென்ற மாணவர்கள்….மாற்று பஸ்சில் அனுப்பிய கலெக்டர்….

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது கல்லூரி நேரம் என்பதால் செம்பனார்கோவில் பகுதியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான… Read More »பஸ்சில் தொங்கி சென்ற மாணவர்கள்….மாற்று பஸ்சில் அனுப்பிய கலெக்டர்….

பஸ்சில் பயணித்த கல்லூரி மாணவர் பரிதாப பலி…..

கோவை, பொள்ளாச்சி அருகே தனியார் பஸ்சில் பயணித்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் மறையூரைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மகன் மதன்லால் (22) பொள்ளாச்சி அருகே… Read More »பஸ்சில் பயணித்த கல்லூரி மாணவர் பரிதாப பலி…..

ஆம்னி பஸ்சில் திடீர் தீ…. 8 பேர் காயம்… பரபரப்பு

கோவையில் இருந்து பெங்களூர் நோக்கி வந்த ஒரு ஆம்னி பேருந்து நள்ளிரவு ஒரு மணி சுமார் 1 மணி அளவில் மேட்டூர் அடுத்த புது சாம்பள்ளி பகுதியை கடக்கும் பொழுது திடீரென அந்த பேருந்தில்… Read More »ஆம்னி பஸ்சில் திடீர் தீ…. 8 பேர் காயம்… பரபரப்பு

அதிவேகமாக இயக்கி மோதி கொண்ட பஸ்கள்… அதிர்ச்சியில் கோவை பயணிகள்….

  • by Senthil

கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காந்திபுரம், உக்கடம், கோவை புதூர் வழியாக இயங்கும் தனியார் பேருந்து ஒன்றும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் மற்றொரு தனியார் பேருந்து தொழில் போட்டி… Read More »அதிவேகமாக இயக்கி மோதி கொண்ட பஸ்கள்… அதிர்ச்சியில் கோவை பயணிகள்….

ஆர்.கே டிராவல்ஸ் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து….

  • by Senthil

திருச்சியில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்த ஆர் கே டிராவல்ஸ் பஸ் பெரம்பலூர் ஆத்தூர் செல்லும் சாலையில்சென்று கொண்டிருந்தது. அப்போது வேப்பந்தட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையில் சென்ற போது நிலைதடுமாறி அருகில் உள்ள… Read More »ஆர்.கே டிராவல்ஸ் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து….

நடுரோட்டில் கார் பறிமுதல்….பஸ்சின் மீது ஏறி நின்ற சந்திரபாபு நாயுடு…

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமானவர் சந்திரபாபு நாயுடு . இவர் குண்டூர் மற்றும் நெல்லூரில் பொதுக் கூட்டங்கள் நடத்தி இருந்தார்.  அந்த பொதுக்கூட்டங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி… Read More »நடுரோட்டில் கார் பறிமுதல்….பஸ்சின் மீது ஏறி நின்ற சந்திரபாபு நாயுடு…

பொங்கலுக்கு 16, 932 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு….

பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் பஸ்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும். இதனை தவிர்ப்ப தற்காகவும், பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை சென்னையில் இருந்து அவர்களது சொந்த… Read More »பொங்கலுக்கு 16, 932 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு….

error: Content is protected !!