Skip to content
Home » பாபநாசம் » Page 2

பாபநாசம்

திமுக சார்பில் பாபநாசத்தில் பிஎல்ஏ- 2, பிஎல்சி நிர்வாகிகள் கூட்டம்…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், திமுக சார்பில் பாபநாசம் சட்ட மன்றத் தொகுதி பிஎல்ஏ- 2, பிஎல்சி நிர்வாகிகள் கூட்டம் சாலியமங்கலம் அருகே உடையார்க் கோயிலில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், தொகுதிப் பார்வையாளருமான மதிவாணன் தலைமை… Read More »திமுக சார்பில் பாபநாசத்தில் பிஎல்ஏ- 2, பிஎல்சி நிர்வாகிகள் கூட்டம்…

கோர்ட் தீர்ப்பின்படி பட்டா வழங்கக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்..

தஞ்சை மாவட்டம், பாபநாசம், அரையபுரம் தட்டுமால் படுகையில் சாகுபடி செய்து வரும் 400 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 1999 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பேரில் ரயத்து வாரியாக மாற்றம் செய்து பட்டா வழங்க வலியுறுத்தி… Read More »கோர்ட் தீர்ப்பின்படி பட்டா வழங்கக்கோரி தொடர் காத்திருப்பு போராட்டம்..

2276 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய பாபநாசம் எம்எல்ஏ…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது கும்பகோணம் மாவட்டக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் நாடாளுமன்ற… Read More »2276 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய பாபநாசம் எம்எல்ஏ…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய குழு கூட்டம்….

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் , பாபநாசம் மாவட்ட குழு உறுப்பினர்… Read More »மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் ஒன்றிய குழு கூட்டம்….

வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு..

தஞ்சை மாவட்டம், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் பாதுகாப்பு வைப்பு அறை அமைந்துள்ள பாபநாசம் பாஸ்டின் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைபள்ளியில் வட்டாட்சியர் மணிகண்டன்ஆய்வு மேற்கொண்டார். பாராளுமன்ற தேர்தலுக்காக 301 வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி… Read More »வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு..

பாபநாசம் அருகே மகன்களுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள உத்தாணி ரயில்வே கேட் குடமுற்று ஆற்றுப்பாலம் அருகில், செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை சென்ற விரைவு ரெயில் முன் பாய்ந்து பெண் ஒருவர் தனது 11 வயது மற்றும்… Read More »பாபநாசம் அருகே மகன்களுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை….

பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் 50ம் ஆண்டு பொங்கல் விழா…

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் 50ம் ஆண்டு பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காணும் பொங்கலை ஒட்டி சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இளம் பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன், கும்மி அடித்து குலவையிட்டு… Read More »பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் 50ம் ஆண்டு பொங்கல் விழா…

பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் கோவிலில் கோ பூஜை..

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் ஆலயத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோ பூஜை நடந்தது. உலக நலன், மழை வளம், தானிய வளம் வேண்டி பாபநாசம் திருப்பாலைத் துறை பாலைவன… Read More »பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் கோவிலில் கோ பூஜை..

சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பகோணம் திருவடிக்குடில் சுவாமிகள் சாமிதரிசனம்..

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மதகரம் அருள்தரும் மங்களாம்பிகை உடனாகிய அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று நடந்த மார்கழி திருப் பள்ளி எழுச்சியில் கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள்… Read More »சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பகோணம் திருவடிக்குடில் சுவாமிகள் சாமிதரிசனம்..

பாபநாசம் தேர்வு நிலை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா….

  • by Senthil

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தேர்வு நிலை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி மன்ற தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி துணை தலைவர் பூபதிராஜா ஆகியோர் முன்னிலை… Read More »பாபநாசம் தேர்வு நிலை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா….

error: Content is protected !!